Sociology / சமூகவியல்

இந்த சிந்தனைப் படையெடுப்பை யார் முறியடிப்பது?

குடும்ப நிறுவனத்தின் மீதான தாக்குதல் முஸ்லிம் சமூகத்திலுள்ள குடும்பத் தகராறுகளையும் காளி நீதிமன்றங்களில் நிலவும் கோளாறுகளையும் ஆதாரம் காட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பெண்ணியல் […]

இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் …

அல்லாஹ்வின் திருப்தியை அடைய எம்மால் முடிந்தளவு எதிர்காலத்துக்காக திட்டமிட்டுவோம். ஹஜ்ஜின் கதாநாயகர்,அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம்(அலை) அவர்களது வாழ்வை முன்மாதிரியாகக் கொள்வோம்! அன்னாரது ஏகத்துவக் கொள்கை பற்று, தியாகம்,

உணவும் பாதுகாப்பும் அடிப்படை தேவைகள்

சமூகத்தில் ஈமானுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்றே பண்பாட்டு வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செயல்படுவது போன்றே பொருளாதார விருத்திக்கும் உளரீதியான மேம்பாட்டுக்கும் முயற்சிகள் செய்யப்படுவது அவசியமாகும். அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி அவர்கள்

சமூகத்தின் முக்கியஸ்தர்களுக்கு மறுமையில் கேள்வி கணக்கு அதிகம்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் துறை சார் நிபுணர்கள், உயர் கல்வித் தகைமைகளை பெற்றவர்கள், உயர் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள், சமூகத்தில் பெயரோடும் புகழோடும் அந்தஸ்துக்களோடும் இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும்

அராஜகத்துக்கு செங்கம்பளம்; நீதிக்கு கைவிலங்கு!!!

ஈமானைச் சுமந்த மக்கள் படுமோசமாக கொல்லப்படுகின்ற பொழுது, அவர்கள் அன்றாடம் உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் இல்லாமல் கதறி அழுகின்ற பொழுது, குண்டுகள் வீசி கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படுகின்ற பொழுது,

வாகன விபத்துக்கள் – மனநிலையின் விளைவு

அண்மை காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு வாகன சாரதிகளது அமைதியற்ற மனநிலை முக்கிய காரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். Unveiling the

ஆலிமின் குற்றம் அவரது மதரஸாவின் குற்றமா?

குறிப்பிட்ட ஒரு மத்ரஸாவில் அல்லது ஜாமிஆவில் கற்ற ஆலிம் பிழையாக நடந்து கொள்ளுகின்ற பொழுது அவர் கல்வி கற்ற மதரஸாவின்/ ஜாமிஆவின் குற்றமாக அது பார்க்கப்பட முடியுமா

பரீட்சை மோசடி – ஹராம்

https://www.virakesari.lk/article/195373 இம்முறை பரீட்சை மோசடிகளில் 473 ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகிறது இது பிடிபட்டவர்களுடைய தொகை மாத்திரமே. பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் பரீட்சை மோசடி செய்வது இஸ்லாமிய

zakkath

ஸகாத்துல் பித்ரை பணமாகவும் வழங்கலாம்

– பேராசிரியர் குர்ராதாகீ கருத்து முஸ்லிம்களது அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கலாநிதி குர்ராதாகி அவர்கள் ஸகாத்துல் பித்ரை பணப் பெறுமதியாகவும் கொடுக்கலாம் என்பதை பொருத்தமான

Ramadan for women

வீட்டில் பெண்களுக்கான ரமழான்

இன்ஷா அல்லாஹ் இன்று இரவுடன் புனித, மகத்தான ரமழான் ஆரம்பமாகிறது. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வீட்டையும் நல்லமல்களால் அலங்கரித்துக் கொள்வதற்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்தி பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும்

Crescent

பிறைச் சர்ச்சையும் ரமழானிய நந்தவனமும்

இன்று பள்ளியில் குத்பா ஓதிய கதீப் பிறை விவகாரம் தொடர்பாக உள்ள கருத்து பேதங்களை அலசி தான் ஏற்காத கருத்தை கொண்டிருப்போரை சாடியமை கவலையையும் மன அழுத்தத்தையும்

Family and the Kali Court

குடும்பமும் காளி நீதிமன்றமும்

குடும்பம் என்பது மிகப் புனிதமான நிறுவனமாகும். சமூகத்தின் அஸ்திவாரம் அது தான். சிறிய தகராறுகளால் அது சிதறிப் போய்விட அனுமதிப்பது பல வகையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். முதலில்

Getting-around-Sri-Lanka

பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பிறரை மதிப்பது: ஓரு நினைவூட்டல்

(இந்த ஆக்கம் பல சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்து சாதனங்களில் கண்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக எழுதப்படுகிறது. இதற்கு முன்னர் இது போன்ற பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும்

இஸ்லாமும் முதியவர்களும்

முதுமை அனைவருக்கும் சொந்தம் “அல்லாஹ் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையையும்)

Scroll to Top