International

iran war

மத்திய கிழக்கு யுத்தம் – சிலரை சிலரால் தடுப்பது

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் மத்திய கிழக்கு யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள ஈரான் ஷீஆ நாடாக இருப்பதினால் அதன் பக்கம் நாம் நிற்கக்கூடாது என சில முஸ்லிம்கள் கூறுவர். அப்படியாயின் […]

இஸ்லாமிய அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைவு

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய மலேசியாவின் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அறிவுலக ஜாம்பவான் பேராசிரியர் நகீப் அத்தாஸ் அவர்கள் மார்ச்

இழப்புக்கள் சகஜம்!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கக் கூடாது! சவால்கள், எதிர்ப்புகள்,இழப்புக்கள் என்பன இல்லாமல் சத்தியம் உலகத்தில் நிலைக்கமாட்டாது என்ற பொது உண்மைக்கு இணங்க முஸ்லிம் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

யுத்தங்களது விளைவுகள்

யுத்தங்களால் மனங்களில் வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு, மென்மேலும் அதிகரிக்கும். மில்லியன் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுபவர். கோடான கோடி ரூபாய் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும்.

Repression and trust strips

அடக்கு முறையும் நம்பிக்கைக் கீற்றுக்களும்

குறிப்பாக பாலஸ்தீன மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகுவதும் பொதுவாக உலக அளவில் இஸ்லாத்திற்கெதிரான கெடுபிடிகளும் உண்மை விசுவாசிகளது மனங்களில் ஆழமான கவலைகளை தோற்றுவித்துள்ளன. துன்பம் நீடிக்காது ஆனால்

அவரது மறைவின் தாக்கம்

அதற்காக எமது நாட்டுத் தலைவர் உட்பட பலரும் சர்வதேச தேசிய மட்டங்களிலும் கண்டணங்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர். அவரது மறைவுச் செய்தி கிடைத்தவுடன் மனது கனத்தது. தாங்கிக் கொள்ள

Palestine, Iran

பாலஸ்தீன விவகாரமும் ஈரானிய சமாச்சாரமும்

இதுவரை அன்னளவாக 40,000 பாலஸ்தீனர்களைக் கொன்று, 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பேரவலத்தை அரங்கேற்றியுள்ள இஸ்ரேல் மீது இப்போது மட்டும் ஏன் ஈரான் தாக்குதலை தொடுக்க

பாலஸ்தீன ஷஹீதுகளது இமாலய வெற்றி

தலைப்பு அதிசயமாக உள்ளதா? பாலஸ்தீன மக்களில் ஷஹீதானவர்கள் உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் பெரும் சாதனைகளை ஈட்டிவிட்டார்கள். அது எப்படி? அதனை ஹுதைபியா உடன்படிக்கைக்கு

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள்! முஸ்லிம்கள் அல்லர்!

அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல், நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பு) அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று

பலஸ்தீனம் – அஹ்ஸாப் போர்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் “உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது,…(33:10) என்ற வசனமும் இன்றைய நிலையும் ஓர் ஒப்பீட்டாய்வு. தற்போதைய பாலஸ்தீனிய நெருக்கடியில் சூரத்துல் அஹ்ஸாபின் 11,12,13 ஆகிய

பாலஸ்தீன விவகாரத்தின் பின்புலமும் எமது கடமைகளும்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும்

பாலஸ்தீனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாடு

எது எப்படிப் போனாலும் பாலஸ்தீன நிகழ்வின் பின்னர்:- முஸ்லிம் உலகம் ஓரளவு ஒற்றுமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. பலஸ்தீன் விடயமாக முஸ்லிம் அல்லாதவர்களது தரப்புக்களில் இருந்தும் நியாயங்கள் கணிசமான அளவு

பாலஸ்தீன் மக்களுக்கான எமது கடமைகள்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) உடனடியாக செய்ய வேண்டியவை: 1. தொழுகைகளின் போதும் அவற்றின் பின்னரும் சாதாரண நேரங்களிலும் நோன்பு திறக்கும் பொழுதும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.

அதிசயமல்ல; அதிசயமேயல்ல

பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும் கவனிக்காமல் இஸ்ரேல் என்ற

செனல் 4 தகவல்கள் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை வேண்டும்

அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) (விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை – 14.09.2023) முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள்

Scroll to Top