யுத்தங்களது விளைவுகள்
யுத்தங்களால் மனங்களில் வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு, மென்மேலும் அதிகரிக்கும். மில்லியன் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுபவர். கோடான கோடி ரூபாய் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும். […]
யுத்தங்களால் மனங்களில் வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு, மென்மேலும் அதிகரிக்கும். மில்லியன் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுபவர். கோடான கோடி ரூபாய் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும். […]
குறிப்பாக பாலஸ்தீன மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகுவதும் பொதுவாக உலக அளவில் இஸ்லாத்திற்கெதிரான கெடுபிடிகளும் உண்மை விசுவாசிகளது மனங்களில் ஆழமான கவலைகளை தோற்றுவித்துள்ளன. துன்பம் நீடிக்காது ஆனால்
அதற்காக எமது நாட்டுத் தலைவர் உட்பட பலரும் சர்வதேச தேசிய மட்டங்களிலும் கண்டணங்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர். அவரது மறைவுச் செய்தி கிடைத்தவுடன் மனது கனத்தது. தாங்கிக் கொள்ள
இதுவரை அன்னளவாக 40,000 பாலஸ்தீனர்களைக் கொன்று, 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பேரவலத்தை அரங்கேற்றியுள்ள இஸ்ரேல் மீது இப்போது மட்டும் ஏன் ஈரான் தாக்குதலை தொடுக்க
தலைப்பு அதிசயமாக உள்ளதா? பாலஸ்தீன மக்களில் ஷஹீதானவர்கள் உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் பெரும் சாதனைகளை ஈட்டிவிட்டார்கள். அது எப்படி? அதனை ஹுதைபியா உடன்படிக்கைக்கு
அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல், நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பு) அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் “உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது,…(33:10) என்ற வசனமும் இன்றைய நிலையும் ஓர் ஒப்பீட்டாய்வு. தற்போதைய பாலஸ்தீனிய நெருக்கடியில் சூரத்துல் அஹ்ஸாபின் 11,12,13 ஆகிய
அஷ்ஷைக் பளீல் (நளீமி) பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும்
எது எப்படிப் போனாலும் பாலஸ்தீன நிகழ்வின் பின்னர்:- முஸ்லிம் உலகம் ஓரளவு ஒற்றுமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. பலஸ்தீன் விடயமாக முஸ்லிம் அல்லாதவர்களது தரப்புக்களில் இருந்தும் நியாயங்கள் கணிசமான அளவு
அஷ்ஷைக் பளீல் (நளீமி) உடனடியாக செய்ய வேண்டியவை: 1. தொழுகைகளின் போதும் அவற்றின் பின்னரும் சாதாரண நேரங்களிலும் நோன்பு திறக்கும் பொழுதும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.
பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும் கவனிக்காமல் இஸ்ரேல் என்ற
அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) (விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை – 14.09.2023) முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள்
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் الاتحاد العالمي لعلماء المسلمين International Union of
ஏகாதிபத்தியத்தின் மூன்று G க்கள் பற்றிய தெளிவு எமக்கு அவசியமாகும். அது பற்றி அறிய முன்னர் ஏகாதிபத்தியத்தின் சின்னம் எலிசபத் மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளை நாம்
அஷ்ஷைக் பளீல் மத்திய கிழக்கில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு இவ்வளவு கேள்வியா? சுபஹானல்லாஹ்! இன்று