News

Met with Prof. Thameem Ushama

I am glad to have met Prof. Dr. Thameem Ushama, Professor at IIUM Gombak Campus AbdulHamid AbuSulayman Kulliyyah of Islamic

Meeting with the Dean in Ankara

Alhamdulillah, Today (08.09.2024) I had the opportunity to visit the Faculty of Ilahiyyath (Theology) and meet with the Dean Prof.

ஜாவத்தை பள்ளியில் போற்றத்தக்க ஒரு பணி

அஷ்ஷைக் பளீல் (நளீமி) கொழும்பு 7ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் குறிப்பாக ஜாவத்தை பிரதேசத்திலும் பொதுவாக கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் வாழுகின்ற ஏழைகளது அடிப்படையான உணவு,

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது

அனுராதபுர மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் விஞ்ஞானி இப்ராஹிம் ஜவாஹிர் அவர்களுக்கு ‘அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்’ (The American Society of Mechanical Engineers)

கல்வி மேம்பாட்டில் அட்டுளுகம அல்கஸ்ஸாலி

அட்டுளுகம அல்-கஸ்ஸாலி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு பொதுக் கூட்டம் இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. அடுத்த இரு

களுத்துறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் வருடாந்த பொதுக் கூட்டம்

இன்று(20.03.2022) ஞாயிற்றுக்கிழமை பாணந்துறையில் களுத்துறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்வரும் ரமழானில் பொதுமக்களை வழிநடாத்த உலமாக்கள் கடைப்பிடிக்க வேண்டிய

Participate in a blood donation camp

Participate in a blood donation camp organized by Beruwela Ambepitiya Gazzels sports club. Retired Principal and Walathara meththarama wiharaye wiharaadipathi

வெறுப்பூட்டும் பேச்சுக்களை எதிர்கொள்வதும் இணக்கப்பாடான பன்மைத்துவ சமூகத்தை கட்டி எழுப்புவதும்

‘வெறுப்பூட்டும் பேச்சுக்களை எதிர்கொள்வதும் இணக்கப்பாடான பன்மைத்துவ சமூகத்தை கட்டி எழுப்புவதும்’ எனும் மகுடத்தில் நேற்றும் இன்றும் கொழும்பில் நடைபெற்று முடிந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம்

நளீமிய்யாவில் சமாதான நிகழ்ச்சி

தேசிய சமாதானப் பேரவையின் மன்னார் மற்றும் பேருவளை சர்வமத குழுக்கள் இம்மாதம் 9ஆம் திகதி பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். கடந்த 7ஆம் திகதி முதல்

வினைத்திறன்மிக்க குத்பாக்கள் – கதீப்மார்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

அல்ஹம்துலில்லாஹ்! “வினைத்திறன்மிக்க குத்பாக்கள்” எனும் தொனிப்பொருளில் கதீப்மார்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 16.9.2019 அன்று திங்கட்கிழமை குருநாகல் மாவட்ட சியம்பலாகஸ்கொடுவ ரிச்வின் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. பாணதுரை இப்னு

Scroll to Top