ஆலிமின் குற்றம் அவரது மதரஸாவின் குற்றமா?
குறிப்பிட்ட ஒரு மத்ரஸாவில் அல்லது ஜாமிஆவில் கற்ற ஆலிம் பிழையாக நடந்து கொள்ளுகின்ற பொழுது அவர் கல்வி கற்ற மதரஸாவின்/ ஜாமிஆவின் குற்றமாக அது பார்க்கப்பட முடியுமா […]
குறிப்பிட்ட ஒரு மத்ரஸாவில் அல்லது ஜாமிஆவில் கற்ற ஆலிம் பிழையாக நடந்து கொள்ளுகின்ற பொழுது அவர் கல்வி கற்ற மதரஸாவின்/ ஜாமிஆவின் குற்றமாக அது பார்க்கப்பட முடியுமா […]
கலாநிதி அஹ்மத் அப்துல் கரீம் ஒரு முஃமின் ரமளானுக்குப் பிந்தியும் இரவு தொழுகையை தொடருதல், குர்ஆன் ஓதுதல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற
பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக்
“அஸ்ஸலாம்” என்றால் காணிக்கை, ஈடேற்றம், சாந்தி என்று பொருள்படும். அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களில் ‘அஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றாகும். “தாருஸ் ஸலாம்” (சாந்தியுடைய இல்லம்) என்று ஒரு சுவர்க்கம் உண்டு. لَهُمْ
இன்ஷா அல்லாஹ் இன்று இரவுடன் புனித, மகத்தான ரமழான் ஆரம்பமாகிறது. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வீட்டையும் நல்லமல்களால் அலங்கரித்துக் கொள்வதற்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்தி பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும்
இன்று பள்ளியில் குத்பா ஓதிய கதீப் பிறை விவகாரம் தொடர்பாக உள்ள கருத்து பேதங்களை அலசி தான் ஏற்காத கருத்தை கொண்டிருப்போரை சாடியமை கவலையையும் மன அழுத்தத்தையும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ) நல்லமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த
வழமையை விட முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசலுக்கான தொடர்பு புனித ரமழான் மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆகவே, பள்ளிவாசல் நிர்வாகிகளும் அவற்றோடு சம்பந்தப்பட்ட உலமாக்களும் ஆத்மீகம், பண்பாடு, அறிவு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: إن العبد ليبلغ بحسن خلقه عظيم درجات الآخرة وشرف المنازل وإنه لضعيف العبادة، وإنه ليبلغ بسوء
கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் 15.03.2024 அன்று நிகழ்த்தப்பட்ட குத்பாவின் தொகுப்பு) அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! ரமழான் மாதத்தின் நோக்கங்களிலே ஒன்று சமுதாயத்தில் உள்ள தேவையுடையவர்கள்,ஏழைகள், பட்டினியோடு
தொழுகை மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் – அதன் தூண்களில் ஒன்று. بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله، وإقام الصلاة………….. أخرجه البخاري (8)،
எது எப்படிப் போனாலும் பாலஸ்தீன நிகழ்வின் பின்னர்:- முஸ்லிம் உலகம் ஓரளவு ஒற்றுமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. பலஸ்தீன் விடயமாக முஸ்லிம் அல்லாதவர்களது தரப்புக்களில் இருந்தும் நியாயங்கள் கணிசமான அளவு
இஸ்லாத்தை கொள்கையாக ஏற்காதவர்கள் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு கொடுக்கும் வரைவிலக்கணங்களை விட அல்லாஹ் அவை இரண்டுக்கும் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக மிக வித்தியாசமானது. பாலஸ்தீன விவகாரத்தையும் அல்லாஹ்
அஷ்ஷைக் பளீல் (நளீமி) அன்னார் அற்புதமான மனிதர். வாழ்வின் எதிரும் புதிருமான கட்டங்களில் அவர்களைக் காண முடியும். ஆன்மீகத்தினதும் லெளகீகத்தினதும் அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். சில
அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும். ஆனால், இஸ்லாத்தை