ஸதகதுல் பித்ர் அளவு
எமது நாட்டில் பெரும்பாலானோர் உணவாகக் கொள்ளும் அரிசியை ஸகாதுல் பித்ராகக் கொடுப்பது சிறந்தது. அந்த வகையில் ஒருவருக்காக இரண்டே கால் கிலோ சம்பா அரிசியை கொடுக்க வேண்டும்.விரும்பினால் […]
எமது நாட்டில் பெரும்பாலானோர் உணவாகக் கொள்ளும் அரிசியை ஸகாதுல் பித்ராகக் கொடுப்பது சிறந்தது. அந்த வகையில் ஒருவருக்காக இரண்டே கால் கிலோ சம்பா அரிசியை கொடுக்க வேண்டும்.விரும்பினால் […]
அல்குர்ஆனின் மகத்துவம் அல்குர்ஆன் மகத்துவம் மிக்க அல்லாஹ்வின் வழிகாட்டல்களைத் தாங்கிய புனிதமான வேதமாகும்.மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான ஞானமிக்க வழிகாடல்களையும் சட்டங்களையும் அது கொண்டுள்ளது. அதன் சிறப்புப் பண்புகளும்
இன்று இடம்பெறும் கணித பாடத்தின் முதலாம் பகுதி 10. 30 க்கு முடிவடைந்து மீண்டும் 1.00 மணிக்கு அடுத்த பகுதி ஆரம்பமாகும். இன்று இலங்கையின் சில பாகங்களில்
19.02.2026 அதிகாலை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான ஸஹர் சிந்தனை அஷ்ஷைக் பளீல் (நளீமி) வல்லவன் அல்லாஹ்வின் பெரும் பாக்கியங்களைச் சுமந்த புனிதமான ரமலான் மாதம்
இஸ்லாத்தில் அறிஞர்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.இதற்கு பின்வரும் குர் அன் ஹதீஸ் வசனங்கள் சிறந்த ஆதாரங்களாகும்:- “அறிஞர்கள் மட்டுமே அல்லாஹ்வை பயப்படுவார்கள்” (அல்குர்ஆன்) 2.”யாருக்கு அறிவுஞானம்
Ash Sheikh S.H.M.Faleel “Mindfulness” is a set of psychological skills for effective living, based on a special way of paying
அஷ்ஷைக் பளீல் (நளீமி) முஸ்லிம் உம்மத்தின் சோதனைகளுக்கான காரணங்கள்:- 1. சோதனை 2. தண்டனை சோதனை:- அல்லாஹ், ரசூல் கூறிய படி வாழ்ந்தால் சோதனைகள் கட்டாயம் வரும்.
அஷ்ஷைக் பளீல் (நளீமி) அரபா நாளில் நோன்பிருப்பது சுன்னத்தா இல்லையா என்ற ஒரு கருத்து வேறுபாடு உண்டு. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில்
By Ash-Shaikh Faleel (Naleemi) There is a difference of opinion regarding whether fasting on the Day of Arafah is Sunnah
குறிப்பிட்ட ஒரு மத்ரஸாவில் அல்லது ஜாமிஆவில் கற்ற ஆலிம் பிழையாக நடந்து கொள்ளுகின்ற பொழுது அவர் கல்வி கற்ற மதரஸாவின்/ ஜாமிஆவின் குற்றமாக அது பார்க்கப்பட முடியுமா
கலாநிதி அஹ்மத் அப்துல் கரீம் ஒரு முஃமின் ரமளானுக்குப் பிந்தியும் இரவு தொழுகையை தொடருதல், குர்ஆன் ஓதுதல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற
பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக்
“அஸ்ஸலாம்” என்றால் காணிக்கை, ஈடேற்றம், சாந்தி என்று பொருள்படும். அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களில் ‘அஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றாகும். “தாருஸ் ஸலாம்” (சாந்தியுடைய இல்லம்) என்று ஒரு சுவர்க்கம் உண்டு. لَهُمْ
இன்ஷா அல்லாஹ் இன்று இரவுடன் புனித, மகத்தான ரமழான் ஆரம்பமாகிறது. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வீட்டையும் நல்லமல்களால் அலங்கரித்துக் கொள்வதற்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்தி பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும்
இன்று பள்ளியில் குத்பா ஓதிய கதீப் பிறை விவகாரம் தொடர்பாக உள்ள கருத்து பேதங்களை அலசி தான் ஏற்காத கருத்தை கொண்டிருப்போரை சாடியமை கவலையையும் மன அழுத்தத்தையும்