Economy

zakkath

ஸகாத்துல் பித்ரை பணமாகவும் வழங்கலாம்

– பேராசிரியர் குர்ராதாகீ கருத்து முஸ்லிம்களது அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கலாநிதி குர்ராதாகி அவர்கள் ஸகாத்துல் பித்ரை பணப் பெறுமதியாகவும் கொடுக்கலாம் என்பதை பொருத்தமான […]

zakat

ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்

பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக்

zakath

வறுமையை போக்கும் ரமழானியத் திட்டம்

ஸகாத் ஸதகா பித்யா கப்பாரா ஸதகதுல் பித்ர் இந்த ஐந்து வகையான பண அல்லது பொருள் பரிமாற்றமும் ரமழான் காலத்தில் நிகழ்வதனால் அல்லாஹ்வின் அருளால் வறுமையை நியாயமான

வறுமைக் கட்டுப்பாடும் ரமழானும்

கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் 15.03.2024 அன்று நிகழ்த்தப்பட்ட குத்பாவின் தொகுப்பு) அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! ரமழான் மாதத்தின் நோக்கங்களிலே ஒன்று சமுதாயத்தில் உள்ள தேவையுடையவர்கள்,ஏழைகள், பட்டினியோடு

நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?

விடிவெள்ளி 12.06.2022 அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழலில் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் செய்­வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்­பட்ட போது

பதுக்கல் ஹராம் – பயங்கரமான குற்றம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) மக்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும் காலத்தில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவராமல் – எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் – அவற்றை

விவசாயத்தை வலியுறுத்தும் இஸ்லாம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாக விவசாயம் காணப்படுகிறது. அத்துடன் ஆடைக்குத் தேவையான பருத்தி, கட்டுமான பணிகளுக்கு தேவையான

அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதும் அளவுக்கதிக விலையேற்றமும்

அஷ்ஷைக் பளீல் நளீமி ஊரடங்குச் சட்டம் மற்றும் வீட்டிலே அடங்கியிருக்க வேண்டும் என்ற கட்டளை போன்றவற்றின் காரணமாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வியாபார நிலையங்களில் முண்டியடித்துக்

வீட்டிலிருக்கும் மஹ்ரூம்களைப் பற்றி சிந்திப்போம்.

அஷ்ஷைக் பளீல் (நளீமி) கொரோனா வைரஸ் விவகாரத்தின் பின்னர் மக்கள் வீடுகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும், அனாவசியமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அன்றாடம் கூலித்

பொருளாதாரத்தை இலக்கு வைத்த துவேஷ நெருப்பு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டிருக்கிறது, அது என்ன வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதற்கான சில ஆதாரங்களை இங்கு பார்க்க முடியும்.ஓர்

Scroll to Top