Article

இருவகையான அறிஞர்கள்

இஸ்லாத்தில் அறிஞர்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.இதற்கு பின்வரும் குர் அன் ஹதீஸ் வசனங்கள் சிறந்த ஆதாரங்களாகும்:-  “அறிஞர்கள் மட்டுமே அல்லாஹ்வை பயப்படுவார்கள்” (அல்குர்ஆன்) 2.”யாருக்கு அறிவுஞானம்

சேர் ராஸிக் பரீத் ஒரு முடிசூடா மன்னன்: அவர் வரலாற்றை இளம் பரம்பரையினர் படிக்க வேண்டும்

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம்

குடும்ப நிறுவனத்துக்கு ஆபத்து

பின்வருவன அண்மைக்கால செய்திகள்:  -மனைவியைக் கொன்ற கணவன்.   -கணவனைக் கொன்ற மனைவி.  -இரண்டு நாள் சிசுவை வயலில் வீசிச் சென்ற தாய்?.  -பல பெண்களுடன் தொடர்புள்ள

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் தேவை

காளி நீதிமன்ற நடைமுறைகளில் அவதானிக்கப்படும் சில பிரச்சினைகளை சமூகத்துக்கு வெளிச்சப்படுத்தும் நோக்கில் தற்காலத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களது விவகாரங்களை சமூகமயப்படுத்தும் நோக்குடன்

குத்பாவுக்கான தாழ்மையுடன் சில குறிப்புகள்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) முஸ்லிம் உம்மத்தின் சோதனைகளுக்கான காரணங்கள்:- 1. சோதனை 2. தண்டனை சோதனை:- அல்லாஹ், ரசூல் கூறிய படி வாழ்ந்தால் சோதனைகள் கட்டாயம் வரும்.

யுத்தங்களது விளைவுகள்

யுத்தங்களால் மனங்களில் வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு, மென்மேலும் அதிகரிக்கும். மில்லியன் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுபவர். கோடான கோடி ரூபாய் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும்.

தகவல் பரிமாற்றங்களின் போது நியாயமாக நடந்து கொள்வோம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) குறிப்பிட்ட ஒரு தகவல் எமக்கு சார்பாக இருக்கிறது என்பதற்காக அது உண்மையா இல்லையா என்பதனை பார்க்காமல் பகிர்வது இஸ்லாமிய வழிமுறை அல்ல. இலக்கு

சமூகப் பொறுப்புக்களை ஏற்க சிலர் தயங்குவது ஏன்?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) பள்ளி நிர்வாகம், ஸகாத் கமிட்டி, இளைஞர் சேவை, சமூக சேவை அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்க பொதுவாக சமூகத்தில் உள்ள பலர் முன்வருவதில்லை.இதற்கு பல

இந்த சிந்தனைப் படையெடுப்பை யார் முறியடிப்பது?

குடும்ப நிறுவனத்தின் மீதான தாக்குதல் முஸ்லிம் சமூகத்திலுள்ள குடும்பத் தகராறுகளையும் காளி நீதிமன்றங்களில் நிலவும் கோளாறுகளையும் ஆதாரம் காட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பெண்ணியல்

இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் …

அல்லாஹ்வின் திருப்தியை அடைய எம்மால் முடிந்தளவு எதிர்காலத்துக்காக திட்டமிட்டுவோம். ஹஜ்ஜின் கதாநாயகர்,அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம்(அலை) அவர்களது வாழ்வை முன்மாதிரியாகக் கொள்வோம்! அன்னாரது ஏகத்துவக் கொள்கை பற்று, தியாகம்,

உணவும் பாதுகாப்பும் அடிப்படை தேவைகள்

சமூகத்தில் ஈமானுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்றே பண்பாட்டு வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செயல்படுவது போன்றே பொருளாதார விருத்திக்கும் உளரீதியான மேம்பாட்டுக்கும் முயற்சிகள் செய்யப்படுவது அவசியமாகும். அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி அவர்கள்

அரஃபா நாளின் நோன்பும் அதன் தினமும் பற்றிய கருத்து வேறுபாடு – ஒரு பார்வை

அஷ்ஷைக் பளீல் (நளீமி) அரபா நாளில் நோன்பிருப்பது சுன்னத்தா இல்லையா என்ற ஒரு கருத்து வேறுபாடு உண்டு. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில்

Scroll to Top