Article

iran war

மத்திய கிழக்கு யுத்தம் – சிலரை சிலரால் தடுப்பது

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் மத்திய கிழக்கு யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள ஈரான் ஷீஆ நாடாக இருப்பதினால் அதன் பக்கம் நாம் நிற்கக்கூடாது என சில முஸ்லிம்கள் கூறுவர். அப்படியாயின்

Ṣadaqat al-Fiṭr

ஸதகதுல் பித்ர் அளவு

எமது நாட்டில் பெரும்பாலானோர் உணவாகக் கொள்ளும் அரிசியை ஸகாதுல் பித்ராகக் கொடுப்பது சிறந்தது. அந்த வகையில் ஒருவருக்காக இரண்டே கால் கிலோ சம்பா அரிசியை கொடுக்க வேண்டும்.விரும்பினால்

எரிபொருள் நெருக்கடியும் பொருளாதார திட்டமிடலும்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையை தொடர்ந்து முழு உலகத்திலும் எரிபொருள் தட்டுப்பாடும் அதனைத் தொடர்ந்து சங்கிலித் தொடராக பல பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. இந்த யுத்தம்

புனித அல்குர்ஆனும் அதற்கான நமது கடமைகளும்

அல்குர்ஆனின் மகத்துவம் அல்குர்ஆன் மகத்துவம் மிக்க அல்லாஹ்வின் வழிகாட்டல்களைத் தாங்கிய புனிதமான வேதமாகும்.மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான ஞானமிக்க வழிகாடல்களையும் சட்டங்களையும் அது கொண்டுள்ளது. அதன் சிறப்புப் பண்புகளும்

இஸ்லாமிய அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைவு

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய மலேசியாவின் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அறிவுலக ஜாம்பவான் பேராசிரியர் நகீப் அத்தாஸ் அவர்கள் மார்ச்

இழப்புக்கள் சகஜம்!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கக் கூடாது! சவால்கள், எதிர்ப்புகள்,இழப்புக்கள் என்பன இல்லாமல் சத்தியம் உலகத்தில் நிலைக்கமாட்டாது என்ற பொது உண்மைக்கு இணங்க முஸ்லிம் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பரீட்சைக்காக தொழுகையை சேர்த்து தொழுதல்

இன்று இடம்பெறும் கணித பாடத்தின் முதலாம் பகுதி 10. 30 க்கு முடிவடைந்து மீண்டும் 1.00 மணிக்கு அடுத்த பகுதி ஆரம்பமாகும். இன்று இலங்கையின் சில பாகங்களில்

ஸஹர் சிந்தனை

19.02.2026 அதிகாலை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான ஸஹர் சிந்தனை அஷ்ஷைக் பளீல் (நளீமி) வல்லவன் அல்லாஹ்வின் பெரும் பாக்கியங்களைச் சுமந்த புனிதமான ரமலான் மாதம்

மனித உருவில் நடமாடும் மிருகங்கள்

மனித உருவில் நடமாடும் மிருகங்கள் புரிந்த பாதகச் செயல்கள் ஜெஃப்ரியின் பைல்கள் மூலம் தெரிய வந்துள்ளன. சிறுமியரை கடத்திச் சென்று அந்த பிஞ்சுகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி

என்றும் மதிப்பிற்குரிய உஸனார் சேர் மறைவு

பொலன்னறுவை மாவட்ட அதுகல கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் உஸனார் சேர் காலமானார். (நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே மீண்டு செல்வோம்) அவர் பொலன்னறுவை முஸ்லிம்

அனர்த்தங்களும் ‘களா கத்ர்’ நம்பிக்கையும்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் இந்த ஆக்கத்தை பின்வரும் தகவலோடு ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்: 1990 களுக்கும் 2002 இடைப்பட்ட காலத்தில் துருக்கிய பொறியாளர் ஈதூன் தூர்ஷூன் நிர்மாணித்த 50ற்கு

முன்னைய சமூகங்கள் ஏன் அழிக்கப்பட்டன?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்வால் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல

இலங்கையின் தற்போதைய அனர்த்த நிலை பற்றிய ஒரு விளக்கம்

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஒரு நல்லடியானுக்கு இடர்களும் துன்பங்களும் ‘இப்திலா’ (சோதனை)களாக அமையும். அவர் அந்த துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம், உயர்ந்த நிலைகளை அடைகிறார்;

இந்த அனர்த்த சூழ்நிலையில்

  தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி,மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பன சிலருக்கு அல்லாஹ்வின் சோதனையாகவும் வேறு சிலருக்கு தண்டனையாகவும் அமைந்துள்ளன. நல்லமனிதர்களும் இந்த அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சோதனைகளின்

Scroll to Top