Freedom of Religion and Rights of Religious Minorities in Sri Lanka – An Islamic Perspective
Respected Religious Leaders, Brothers and sisters in all faiths Peace be upon you all. It gives me great honor today […]
Respected Religious Leaders, Brothers and sisters in all faiths Peace be upon you all. It gives me great honor today […]
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) கிறிஸ்தவர்கள் ஏசுநாதர் என்றும் முஸ்லிம்கள் ஈஸா (அலை) என்றும் அழைக்கும் மனிதப் புனிதர் மனித சமுதாயத்தின் விடிவுக்காக உலகத்துக்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது
அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அண்மைக் காலத்தில் முஸ்லிம்களிற் சிலர் உலமாக்கள் உட்பட சமாதான சகவாழ்வை குறிக்கோளாகக் கொண்டு பிற மதத்தவர்களது பிரத்தியேகமான சில கிரியைகளில் கூட ஈடுபடுகிறார்கள்
அண்மை காலங்களில் சமாதான சக வாழ்வை அடையும் நோக்கில் முஸ்லிம்களில் சிலர் பிற மத கிரியைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படும் செய்திகளை மீடியாக்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.
இப்படி ஒரு பிரகடனத்தை அனைத்து மதத் தலைவர்களும் சேர்ந்து வெளியிட்டால் நல்லது என்பது பணிவான எனது அபிப்பிராயம். அனைத்து மதத்தலைவர்களது ஏகோபித்த பிரகடனம் இந்த நாட்டில் முதலில்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) நாட்டில் தற்போது நிலவும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் கசப்புணர்வு என்பனவற்றை நீக்கி சமாதானம் மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்தும் வகையில் கதீப்மார்கள் தமது குத்பா பிரசங்கங்களை
ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி இஸ்லாம் (இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம் அல்லாதோருக்கான உரிமைகள்) அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) Islamic Perspective on ‘One Country One Law’
அஷ்ஷெய்க் பளீல் கிறிஸ்தவர்கள் ஏசுநாதர் என்றும் முஸ்லிம்கள் ஈஸா (அலை) என்றும் அழைக்கும் மனிதப் புனிதர் மனித சமுதாயத்தின் விடிவுக்காக உலகத்துக்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது முஸ்லிம்களதும்
அஷ்ஷெய்க் ஃபளீல் (நளீமி) இன மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வுகள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தற்கால சூழலில் இனங்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும், பலப்படுத்தவும் இஸ்லாம் எத்தகைய
அஷ்ஷைக் பளீல் நளீமி மாஷா அல்லாஹ் இன்று (வியாழக்கிழமை) உலகத்தின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற் கொண்டும் பின்வரும் ஹதீஸில் வந்துள்ள சிறப்புக்களை அடைந்து கொள்ளவும் பலரும் நோன்பிருந்திருக்கிறார்கள்:-
அஷ்ஷைக் பளீல் (நளீமி) நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவர் மீதும் அனைத்தின் மீதும் கொள்ளும் எல்லையற்ற அன்பைக் குறிக்கும் சொல்லாகும். அங்குள்ள சட்டங்களை
ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமை தனது சகோதரனாகவே கணிக்க வேண்டும். காரணம் அவ்விருவரும் கொள்கை ரீதியில் உடன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அல் குர்ஆனில் நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) “தெல்தெனிய தாக்குதலில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை தனிப்பட்ட முறையில் யாரும் ஈடு செய்யக்கூடாது.இந்த நாட்டில் உள்ள சமுர்தி உதவி பெறும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தொகைப்பணம்
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்துகொண்டு பெரும்பான்மையினருடன் பகைத்துக்கொண்டு வாழலாமா? முடியவே முடியாது அவ்வாறு வாழக்கூடாது. இக்கட்டான காலகட்டதில் இருக்கிறோம்! முஸ்லிம் அல்லாதவர்களிற் சிலர் முஸ்லிம்களுக்கெதிரான பயங்கரமான சதிகள் விஷமப்
(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்) இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதனால் பிற சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பவும் இனமுறுவல்களைத் தவிர்க்கவும் பெருநாள் காலங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது வரவேற்கத்தக்கது :- இனமுறுவல்களைத்