Sociology / சமூகவியல்

சமூகத்தை குட்டிச் சுவராக்கிய இரு அம்சங்கள்

இஸ்லாமிய சமூகம் பலவீனப்பட்டிருப்பதற்கும் பின்தங்கியிருப்பதற்கும் இரண்டு காரணிகளை அடையாளப்படுத்த முடியும்:- அரசியல் எதேச்சதிகாரம் الاستبداد السياسي Political Despotism , Political Tyranny , Authoritarianism, Autocracy,

உலகத் தந்தையர் தினம்…

இஸ்லாத்தில் தந்தையின் சிறப்பும் “நீயும் உனது செல்வமும் உன் தந்தைக்குரியது” என்ற ஹதீஸின் பொருளும் ஒருவர் நபி ﷺ அவர்களிடம் வந்து கூறினார்:“என்னுடைய தந்தை என் சொத்துகளை

எரிபொருள் நெருக்கடியும் பொருளாதார திட்டமிடலும்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையை தொடர்ந்து முழு உலகத்திலும் எரிபொருள் தட்டுப்பாடும் அதனைத் தொடர்ந்து சங்கிலித் தொடராக பல பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. இந்த யுத்தம்

மனித உருவில் நடமாடும் மிருகங்கள்

மனித உருவில் நடமாடும் மிருகங்கள் புரிந்த பாதகச் செயல்கள் ஜெஃப்ரியின் பைல்கள் மூலம் தெரிய வந்துள்ளன. சிறுமியரை கடத்திச் சென்று அந்த பிஞ்சுகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி

அனர்த்தங்களும் ‘களா கத்ர்’ நம்பிக்கையும்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் இந்த ஆக்கத்தை பின்வரும் தகவலோடு ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்: 1990 களுக்கும் 2002 இடைப்பட்ட காலத்தில் துருக்கிய பொறியாளர் ஈதூன் தூர்ஷூன் நிர்மாணித்த 50ற்கு

முன்னைய சமூகங்கள் ஏன் அழிக்கப்பட்டன?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்வால் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல

இலங்கையின் தற்போதைய அனர்த்த நிலை பற்றிய ஒரு விளக்கம்

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஒரு நல்லடியானுக்கு இடர்களும் துன்பங்களும் ‘இப்திலா’ (சோதனை)களாக அமையும். அவர் அந்த துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம், உயர்ந்த நிலைகளை அடைகிறார்;

இந்த அனர்த்த சூழ்நிலையில்

  தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி,மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பன சிலருக்கு அல்லாஹ்வின் சோதனையாகவும் வேறு சிலருக்கு தண்டனையாகவும் அமைந்துள்ளன. நல்லமனிதர்களும் இந்த அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சோதனைகளின்

சேர் ராஸிக் பரீத் ஒரு முடிசூடா மன்னன்: அவர் வரலாற்றை இளம் பரம்பரையினர் படிக்க வேண்டும்

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம்

குடும்ப நிறுவனத்துக்கு ஆபத்து

பின்வருவன அண்மைக்கால செய்திகள்:  -மனைவியைக் கொன்ற கணவன்.   -கணவனைக் கொன்ற மனைவி.  -இரண்டு நாள் சிசுவை வயலில் வீசிச் சென்ற தாய்?.  -பல பெண்களுடன் தொடர்புள்ள

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் தேவை

காளி நீதிமன்ற நடைமுறைகளில் அவதானிக்கப்படும் சில பிரச்சினைகளை சமூகத்துக்கு வெளிச்சப்படுத்தும் நோக்கில் தற்காலத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களது விவகாரங்களை சமூகமயப்படுத்தும் நோக்குடன்

தகவல் பரிமாற்றங்களின் போது நியாயமாக நடந்து கொள்வோம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) குறிப்பிட்ட ஒரு தகவல் எமக்கு சார்பாக இருக்கிறது என்பதற்காக அது உண்மையா இல்லையா என்பதனை பார்க்காமல் பகிர்வது இஸ்லாமிய வழிமுறை அல்ல. இலக்கு

சமூகப் பொறுப்புக்களை ஏற்க சிலர் தயங்குவது ஏன்?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) பள்ளி நிர்வாகம், ஸகாத் கமிட்டி, இளைஞர் சேவை, சமூக சேவை அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்க பொதுவாக சமூகத்தில் உள்ள பலர் முன்வருவதில்லை.இதற்கு பல

Scroll to Top