Political

தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளது பொறுப்புக்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தேர்தல் காலங்களில் உலமாக்களும் மற்றும் கல்விமான்களும் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள்,பயான்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பவற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பொருத்தமான […]

வென்றவருக்கு ஆதரவளித்தவர்களுக்கான செய்தி!

கடந்த தேர்தலைப் பொருத்தவரையில் ஒவ்வொருவரும் பல வித்தியாசமான வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்கலாம்; பிரச்சாரம் செய்திருக்கலாம்; அது அவர்களுடைய சுதந்திரம். இஸ்லாம் கருத்து சுதந்திரத்தை, ஜனநாயகத்தை வரவேற்கிறது.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ய முன்னர்…

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) அடுத்த ஆறு வருடங்களுக்கு இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசியல் கூட்டங்களிலும்

யுத்தங்களால் அட்டூழியம் புரிவோர் தான் பயங்கரவாதிகள்! முஸ்லிம்கள் அல்லர்!

அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல், நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பு) அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று

Islamophobia

மதநிந்தனை மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக இஸ்லாம்

அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும். ஆனால், இஸ்லாத்தை

செனல் 4 தகவல்கள் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை வேண்டும்

அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) (விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை – 14.09.2023) முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள்

imperialism

ஏகாதிபத்தியதியத்தின் 3 ‘ஜீ’ (Gold,God,Glory) க்களும் இஸ்லாத்தின் மகிமையும்

ஏகாதிபத்தியத்தின் மூன்று G க்கள் பற்றிய தெளிவு எமக்கு அவசியமாகும். அது பற்றி அறிய முன்னர் ஏகாதிபத்தியத்தின் சின்னம் எலிசபத் மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளை நாம்

one law one nation

ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி இஸ்லாம்

ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி இஸ்லாம் (இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம் அல்லாதோருக்கான உரிமைகள்) அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) Islamic Perspective on ‘One Country One Law’

பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது

அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது

அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை

தேர்தலில் வெற்றியும் தோல்வியும்

அஷ்ஷைக் பளீல் தற்போது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் வென்ற கட்சிக்காரர்கள் களிப்போடும் சந்தோஷமாகவும் முகமலர்ச்சியோடும் இருக்கும் போது தோற்ற கட்சிக்காரர்கள் அல்லது ஒப்பீட்டு ரீதியில்

தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒருவகையில் சாட்சியமளிப்பதாகும்

அஷ்ஷைக் பளீல் அல்குர்ஆனின் கருத்துப்படி சாட்சியமளிக்க அழைக்கப்படும் போது போகாமல் இருப்பது பாவமாகும். ولا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا ۚ “சாட்சிகள் (சாட்சியமளிக்க) அழைக்கப்பட்டால்

நாட்டுப்பற்று அல்லது தேசபக்தி

அஷ்ஷைக் பளீல் (நளீமி) நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவர் மீதும் அனைத்தின் மீதும் கொள்ளும் எல்லையற்ற அன்பைக் குறிக்கும் சொல்லாகும். அங்குள்ள சட்டங்களை

தேர்தல் தொடர்பான குத்பா வழிகாட்டல்

(சற்று விரிவான விளக்கங்களுடன்) அஷ்ஷைக் பளீல் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை. அந்த உரிமையை பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யப் பயன்படுத்தலாம், அல்லது பயன்படுத்தாமலும் விடலாம். ஆனால்,

தேர்தலின் பின்னர் – சில சிந்தனைகள்

# அஷ்ஷெய்க் பழீல் முதற்கண் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆட்சிக்காலம் இலங்கை மண்ணுக்கு நல்லதொரு சுபீட்சமான

Scroll to Top