Sociology / சமூகவியல்

முதியோருக்கான உரிமைகள்

தொகுப்பு:-அஷ்ஷைக் எஸ்.எம்.எம் பளீல்(நளீமி) முதுமை அனைவருக்கும் சொந்தம் மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை குழந்தைப் பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம். “அல்லாஹ் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை […]

zakath

வறுமையை போக்கும் ரமழானியத் திட்டம்

ஸகாத் ஸதகா பித்யா கப்பாரா ஸதகதுல் பித்ர் இந்த ஐந்து வகையான பண அல்லது பொருள் பரிமாற்றமும் ரமழான் காலத்தில் நிகழ்வதனால் அல்லாஹ்வின் அருளால் வறுமையை நியாயமான

வறுமைக் கட்டுப்பாடும் ரமழானும்

கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் 15.03.2024 அன்று நிகழ்த்தப்பட்ட குத்பாவின் தொகுப்பு) அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! ரமழான் மாதத்தின் நோக்கங்களிலே ஒன்று சமுதாயத்தில் உள்ள தேவையுடையவர்கள்,ஏழைகள், பட்டினியோடு

மாணவர்கள் பேராபத்திலா?

இலட்சக்கணக்கான மாணவ மாணவியர் ஆசான்கள் ரமழான் விடுமுறையில்! நாடுபூராவுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் ஆண்களுக்கான, பெண்களுக்கான கிதாபு,ஹிப்ள் மத்ரஸாக்கள் அவற்றின்

ரமழானின் பிரதான இலக்குகளில் இருந்து சமூகம் தூரப்படுமா?

நீங்கள் “தக்வாதாரிகளாக மாறலாம்” என்ற எதிர்பார்ப்புடன் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்ற அந்த ஒரே இலக்கு மறக்கப்பட்டு சமூகம் வேறு சிக்கல்களில் சிக்க வைக்கப்படுமோ என்ற பயமும்

muslim youth

இளமைப் பருவமும் எமது கடமைகளும்

இளமைப் பருவமும் எமது கடமைகளும் மனிதனது வளர்ச்சிப் பருவங்களில் இளமைப் பருவம் முக்கியமானதாகும். இளமைப் பருவத்தில்தான் உணர்ச்சிகள் பிரவாகிக்கின்றன. துடிப்பும் வேகமும் முதன்மை ஊக்கமும் மனோவலிமையும் சாதிக்க

டாக்டர் ஷாஃபி மற்றும் மர்ஹூமா டாக்டர் பாஹிமா நல்ல முன்மாதிரிகள்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்போது மர்ஹுமா டாக்டர் பாஹிமா அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. டாக்டர் ஷாபி அவர்களை பற்றி இன்னும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவ்விருவர்

வைரலாகிவிட்ட வீடியோக்கள்!

குறித்த ஒரு மதத்தைச் சேர்ந்த குருக்களில் ஒருவரது வெளிநாடொன்றில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோவும் நமது நாட்டில் வைத்து எடுக்கப்பட்ட மற்றொருவரது வீடியோவும் ஓரிரு நாட்களாக வைரலாக பகிரப்பட்டு

இன்று சர்வதேச தந்தையர் தினமாகும்.

அஷ்ஷைக் பளீல் (நளீமி) இஸ்லாத்தை பொறுத்தவரையில் அப்படி ஒரு நாளை அதற்காக ஒதுக்கி தந்தையர்களை நினைவு கூரும், அன்று மாத்திரம் அவர்களை கவனிக்கும் அவர்களைத் தேடும் வழக்கம்

பொன்விழாக் காணும் ஜாமிஆ நளீமிய்யா

அஷ்ஷெய்க் S.H.M.பளீல் (நளீமி) பேருவலையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா இவ்வருடம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இந்த கலாநிலையம் நாடறிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ்

கடத்தல் இலஞ்சம் ஊழல்

முஸ்லிம் சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்களை வகிப்பவர்கள் குறிப்பாகவும் பொதுவாக முஸ்லிம்களும் பிற சமூகங்களுக்கு எல்லா வகையிலும் முன்மாதிரியாக வாழ வேண்டும். அப்படியில்லாத போது அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாத்துக்கே

சிறுவர் கடத்தல் பற்றி குத்பாக்களில்

சிறார்கள் நாட்டின் சில பகுதிகளில் கடத்தப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல சிறார்களுக்கு அவர்கள் அறியாத விதத்தில் மயக்க மருந்து கொடுத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிறார்களது விடயமாக

ரமழான் காலத்து பயான்கள்

நல் அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி

கொலையில் முடிந்த காதல்

பல்கலைக்கழக மாணவி தனது காதலனால் படுமோசமான முறையில் கொழும்பில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மனதை உலுகும், இறுகப் பிழியும், துன்பியல் நிகழ்வு என்பதில் கருத்து

துல்கர்னைனின் அணைக்கட்டும் வெள்ள அனர்த்தமும்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) சில பகுதிகளில் மழை கடுமையாகப் பெய்கிறது. சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு வகையான விளக்கங்கள் சொல்லப்படலாம். பரஸ்பரம் விமர்சனக் கணைகள் வீசப்பட்டலாம்.

Scroll to Top