வீட்டில் பெண்களுக்கான ரமழான்
இன்ஷா அல்லாஹ் இன்று இரவுடன் புனித, மகத்தான ரமழான் ஆரம்பமாகிறது. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வீட்டையும் நல்லமல்களால் அலங்கரித்துக் கொள்வதற்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்தி பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும் […]
இன்ஷா அல்லாஹ் இன்று இரவுடன் புனித, மகத்தான ரமழான் ஆரம்பமாகிறது. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வீட்டையும் நல்லமல்களால் அலங்கரித்துக் கொள்வதற்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்தி பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும் […]
இன்று பள்ளியில் குத்பா ஓதிய கதீப் பிறை விவகாரம் தொடர்பாக உள்ள கருத்து பேதங்களை அலசி தான் ஏற்காத கருத்தை கொண்டிருப்போரை சாடியமை கவலையையும் மன அழுத்தத்தையும்
குடும்பம் என்பது மிகப் புனிதமான நிறுவனமாகும். சமூகத்தின் அஸ்திவாரம் அது தான். சிறிய தகராறுகளால் அது சிதறிப் போய்விட அனுமதிப்பது பல வகையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். முதலில்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ) நல்லமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த
வழமையை விட முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசலுக்கான தொடர்பு புனித ரமழான் மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆகவே, பள்ளிவாசல் நிர்வாகிகளும் அவற்றோடு சம்பந்தப்பட்ட உலமாக்களும் ஆத்மீகம், பண்பாடு, அறிவு
(இந்த ஆக்கம் பல சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்து சாதனங்களில் கண்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக எழுதப்படுகிறது. இதற்கு முன்னர் இது போன்ற பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: إن العبد ليبلغ بحسن خلقه عظيم درجات الآخرة وشرف المنازل وإنه لضعيف العبادة، وإنه ليبلغ بسوء
குறிப்பாக பாலஸ்தீன மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகுவதும் பொதுவாக உலக அளவில் இஸ்லாத்திற்கெதிரான கெடுபிடிகளும் உண்மை விசுவாசிகளது மனங்களில் ஆழமான கவலைகளை தோற்றுவித்துள்ளன. துன்பம் நீடிக்காது ஆனால்
முதுமை அனைவருக்கும் சொந்தம் “அல்லாஹ் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையையும்)
Sheikh S.H.M. Faleel (Naleemi) Scholars and educators can use opportunities like sermons, lectures, speeches, and discussions to offer suitable guidance
தொகுப்பு:-அஷ்ஷைக் எஸ்.எம்.எம் பளீல்(நளீமி) முதுமை அனைவருக்கும் சொந்தம் மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை குழந்தைப் பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம். “அல்லாஹ் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தேர்தல் காலங்களில் உலமாக்களும் மற்றும் கல்விமான்களும் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள்,பயான்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பவற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பொருத்தமான
கடந்த தேர்தலைப் பொருத்தவரையில் ஒவ்வொருவரும் பல வித்தியாசமான வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்கலாம்; பிரச்சாரம் செய்திருக்கலாம்; அது அவர்களுடைய சுதந்திரம். இஸ்லாம் கருத்து சுதந்திரத்தை, ஜனநாயகத்தை வரவேற்கிறது.
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) அடுத்த ஆறு வருடங்களுக்கு இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசியல் கூட்டங்களிலும்
அதற்காக எமது நாட்டுத் தலைவர் உட்பட பலரும் சர்வதேச தேசிய மட்டங்களிலும் கண்டணங்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர். அவரது மறைவுச் செய்தி கிடைத்தவுடன் மனது கனத்தது. தாங்கிக் கொள்ள