பொதுப் போக்குவரத்து சாதனங்களில் சகிக்க முடியாத பேச்சுக்கள்
அஷ்ஷைக் பளீல் கடந்த வாரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் ஒருவர் தனக்கு ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் […]
அஷ்ஷைக் பளீல் கடந்த வாரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் ஒருவர் தனக்கு ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் […]
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் இருக்கும் நடுநிலையாகவும் நியாயமாகவும் சிந்தித்து செயல்படும் மதகுருமார்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர் ஆகியோருடனான சந்திப்பொன்று மிக அவசரமாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விரும்பத்தகாத சம்பவங்களைக் காணும் எவரும் விரக்தியடையலாகாது. முஸ்லிம் சமூகத்திற்கு சோதனைகள் புதியவை அல்ல.நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவரும் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈமானை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமி) தாக்குதல்கள் கொடூரமானவை, அவற்றைக் கண்டிக்க வார்த்தைகள் இல்லை. மார்க்க அடிப்படையில் அவற்றை அனுமதிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க மனிதாபிமான அடிப்படையிலும் அவை
අෂ්ෂෙයික් එස්.එම්.එම්.ෆලීල් (නලීමි) B.A., M.A., M.Phil. (පේරාදෙණිය) ජ්යෙෂ්ඨ කථිකාචාර්ය, ජාමිආ නලීමිආ – ඉස්ලාමීය උසස් අධ්යාපන ආයතනය, බේරුව ඉහත මාතෘකාව ඇතැම් විට
Ash Sheikh S H M Faleel இந்திய விமானி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக வலைத் தளங்களில் இடும் உணர்ச்சி ததும்பிய குறிப்புக்கள்
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பழீல் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சில குழுக்கள் வழிகெட்டுப் போனமைக்கும் பல அழிவு வேலைகளில் ஈடுபட்டமைக்கும் ஒரு பிரதான காரணம் இருந்தது. அதுதான் அவர்களிடம் ஈமான்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) அண்மையில் இலங்கையில் புத்தரின் சிலைகள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிலைகளை யார் உடைத்தார்கள் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. சிலவேளை அதனை முஸ்லிம்களிற்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) இந்த தலைப்பைப் பார்க்கும் போது ஆச்சரியம் வரலாம். நபிமார் அரசியல்வாதிகளா? அரசியல் என்றாலே அது சாக்கடை தானே. லஞ்சம், ஊழல், அரசியல்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் சூறாவழியில் சிக்கிய இலங்கையின் அரசியல் வள்ளம் பிரதமர் மற்றும் அமைச்சர்களது நியமனத்தின் பின்னர் மிகுந்த சிரமங்களுக்குப் பின்னர் கரையொதுங்கியிருப்பது போன்ற ஓர் உணர்வில் எம்மில்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) “தெல்தெனிய தாக்குதலில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை தனிப்பட்ட முறையில் யாரும் ஈடு செய்யக்கூடாது.இந்த நாட்டில் உள்ள சமுர்தி உதவி பெறும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தொகைப்பணம்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் 1.பொதுமக்கள் ஷரீஆ சட்டங்கள் பற்றி அறிவு குறைந்தவர்கள். பொதுவாக அவர்கள் அதிகமாக உணர்ச்சிகளால் தூண்டப்படுவார்கள். இது இப்படியிருக்க அவர்களிடத்தில் சென்று திருமண மற்றும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டிருக்கிறது, அது என்ன வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதற்கான சில ஆதாரங்களை இங்கு பார்க்க முடியும்.ஓர்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் தர்ஹா நகர்,மியன்மார்,கிந்தோட்டை, என்ற சொற்கள் எமது பேசு பொருட்களாக அண்மைக் காலத்தில் இருந்தன.அவற்றின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கையில் தான் அம்பாரையில் தாக்குதலாம் என்ற
அஷ்ஷெய்க் எஸ்.எம்.ஃபளீல்(நளீமி) சிரியாவில் அம்பாரையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றியது தண்டனை-சோதனை பற்றிய இஸ்லாமிய பார்வை: தண்டனை என்றால் என்ன? பாவங்களில் சம்பத்தப்பட்டால் அல்லது வெற்றிக்கான