டாக்டர் ஷாஃபி மற்றும் மர்ஹூமா டாக்டர் பாஹிமா நல்ல முன்மாதிரிகள்
அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்போது மர்ஹுமா டாக்டர் பாஹிமா அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. டாக்டர் ஷாபி அவர்களை பற்றி இன்னும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவ்விருவர் […]
அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்போது மர்ஹுமா டாக்டர் பாஹிமா அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. டாக்டர் ஷாபி அவர்களை பற்றி இன்னும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவ்விருவர் […]
இக்கேள்விக்கு பதில் உண்டு. உண்மையான முஃமின்கள் தாம் நல்லமல்களில் ஈடுபடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் பிறரை நன்மை செய்யத் தூண்டுவார்கள். அவை வளருவதற்கு தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும்
கல்வியை இஸ்லாம் என்று இரு வகையாக நோக்குகிறது. மனிதனது அன்றாட நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் அனைத்து அறிவுகளையும் ‘பர்ளு அய்ன்’ ஆன கல்வி என்றும் சமூக நோக்கத்திற்காக வேண்டி
குறித்த ஒரு மதத்தைச் சேர்ந்த குருக்களில் ஒருவரது வெளிநாடொன்றில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோவும் நமது நாட்டில் வைத்து எடுக்கப்பட்ட மற்றொருவரது வீடியோவும் ஓரிரு நாட்களாக வைரலாக பகிரப்பட்டு
அஷ்ஷைக் பளீல் (நளீமி) இஸ்லாத்தை பொறுத்தவரையில் அப்படி ஒரு நாளை அதற்காக ஒதுக்கி தந்தையர்களை நினைவு கூரும், அன்று மாத்திரம் அவர்களை கவனிக்கும் அவர்களைத் தேடும் வழக்கம்
அஷ்ஷெய்க் S.H.M.பளீல் (நளீமி) பேருவலையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா இவ்வருடம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இந்த கலாநிலையம் நாடறிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ்
விடிவெள்ளி 12.06.2022 அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது
அஷ்ஷைக் பளீல் (நளீமி) இம்முறை கல்வி பொதுத் தராதர (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களிலற் சிலர் பரீட்சையின் பின்னர் மிக மோசமான செயல்களில் ஈடுபட்டிருப்பது நாட்டின் சில
முஸ்லிம் சமூகத்தின் தலைமைப் பொறுப்புக்களை வகிப்பவர்கள் குறிப்பாகவும் பொதுவாக முஸ்லிம்களும் பிற சமூகங்களுக்கு எல்லா வகையிலும் முன்மாதிரியாக வாழ வேண்டும். அப்படியில்லாத போது அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாத்துக்கே
சிறார்கள் நாட்டின் சில பகுதிகளில் கடத்தப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல சிறார்களுக்கு அவர்கள் அறியாத விதத்தில் மயக்க மருந்து கொடுத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிறார்களது விடயமாக
அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அண்மைக் காலத்தில் முஸ்லிம்களிற் சிலர் உலமாக்கள் உட்பட சமாதான சகவாழ்வை குறிக்கோளாகக் கொண்டு பிற மதத்தவர்களது பிரத்தியேகமான சில கிரியைகளில் கூட ஈடுபடுகிறார்கள்
அண்மை காலங்களில் சமாதான சக வாழ்வை அடையும் நோக்கில் முஸ்லிம்களில் சிலர் பிற மத கிரியைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படும் செய்திகளை மீடியாக்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.
நல் அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி
ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்திருக்கும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களும் கருத்துக்களும் கட்டாயமாக விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் الاتحاد العالمي لعلماء المسلمين International Union of