Education

பரீட்சை முடித்தவுடன் மாணவர்கள் அட்டகாசமா?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) இம்முறை கல்வி பொதுத் தராதர (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களிலற் சிலர் பரீட்சையின் பின்னர் மிக மோசமான செயல்களில் ஈடுபட்டிருப்பது நாட்டின் சில […]

பரீட்சை மண்டபத்தில் மாணவியர் முகத்தையும் காதுகளையும் திறப்பது

அஷ்ஷைக் பளீல் பொதுவாக இலங்கையில் நடைபெறும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவ மாணவியர் தத்தமது அடையாள அட்டையில் உள்ள படி தமது ஆள் அடையாளத்தை பரீட்சை மண்டபத்தில் உள்ள

பரீட்சை எழுதும் மாணவர்கள் நல்ல பெறுபவர்களைப் பெற வேண்டுமாயின்

அஷ்ஷைக் பளீல் அவர்களது திறமை, ஞாபக சக்தி, ஏலவே பாடத்திட்டத்தை இயன்றவரை அதிகமாக பூர்த்தி செய்திருத்தல் என்பன அவசியமாகும். ஆனால் இந்த மாணவ மாணவியர்களது பெறுபேறுகள் சிறப்பாக

அஹதிய்யா, மக்தப் , ஓதப்பள்ளி

அஷ்ஷைக் பளீல் முஸ்லிம் சிறார்களது மார்க்கக் கல்விக்காக நிறுவப்பட்ட அஹதிய்யா குர்ஆன் மத்ரஸா (ஓதப்பள்ளி) மக்தப் ஆகிய மூன்று அமைப்புக்களும் சிறார்களின் உள்ளங்களில் #ஈமானின் அடித்தளத்தை இடுவது

Scroll to Top