மாணவர்கள் பேராபத்திலா?
இலட்சக்கணக்கான மாணவ மாணவியர் ஆசான்கள் ரமழான் விடுமுறையில்! நாடுபூராவுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் ஆண்களுக்கான, பெண்களுக்கான கிதாபு,ஹிப்ள் மத்ரஸாக்கள் அவற்றின் […]
இலட்சக்கணக்கான மாணவ மாணவியர் ஆசான்கள் ரமழான் விடுமுறையில்! நாடுபூராவுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் ஆண்களுக்கான, பெண்களுக்கான கிதாபு,ஹிப்ள் மத்ரஸாக்கள் அவற்றின் […]
நீங்கள் “தக்வாதாரிகளாக மாறலாம்” என்ற எதிர்பார்ப்புடன் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்ற அந்த ஒரே இலக்கு மறக்கப்பட்டு சமூகம் வேறு சிக்கல்களில் சிக்க வைக்கப்படுமோ என்ற பயமும்
தலைப்பு அதிசயமாக உள்ளதா? பாலஸ்தீன மக்களில் ஷஹீதானவர்கள் உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் பெரும் சாதனைகளை ஈட்டிவிட்டார்கள். அது எப்படி? அதனை ஹுதைபியா உடன்படிக்கைக்கு
அஷ்ஷைக் எஸ். எச்.எம்.பளீல், நளீமி அவர்கள் கடந்த 22.12.2023 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நிகழ்த்திய குத்பாவின் தொகுப்பு) அல்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் முக்கிய மூன்று
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் “உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது,…(33:10) என்ற வசனமும் இன்றைய நிலையும் ஓர் ஒப்பீட்டாய்வு. தற்போதைய பாலஸ்தீனிய நெருக்கடியில் சூரத்துல் அஹ்ஸாபின் 11,12,13 ஆகிய
தொழுகை மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் – அதன் தூண்களில் ஒன்று. بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله، وإقام الصلاة………….. أخرجه البخاري (8)،
அஷ்ஷைக் பளீல் (நளீமி) பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும்
இளமைப் பருவமும் எமது கடமைகளும் மனிதனது வளர்ச்சிப் பருவங்களில் இளமைப் பருவம் முக்கியமானதாகும். இளமைப் பருவத்தில்தான் உணர்ச்சிகள் பிரவாகிக்கின்றன. துடிப்பும் வேகமும் முதன்மை ஊக்கமும் மனோவலிமையும் சாதிக்க
எது எப்படிப் போனாலும் பாலஸ்தீன நிகழ்வின் பின்னர்:- முஸ்லிம் உலகம் ஓரளவு ஒற்றுமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. பலஸ்தீன் விடயமாக முஸ்லிம் அல்லாதவர்களது தரப்புக்களில் இருந்தும் நியாயங்கள் கணிசமான அளவு
இஸ்லாத்தை கொள்கையாக ஏற்காதவர்கள் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு கொடுக்கும் வரைவிலக்கணங்களை விட அல்லாஹ் அவை இரண்டுக்கும் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக மிக வித்தியாசமானது. பாலஸ்தீன விவகாரத்தையும் அல்லாஹ்
அஷ்ஷைக் பளீல் (நளீமி) உடனடியாக செய்ய வேண்டியவை: 1. தொழுகைகளின் போதும் அவற்றின் பின்னரும் சாதாரண நேரங்களிலும் நோன்பு திறக்கும் பொழுதும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.
பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும் கவனிக்காமல் இஸ்ரேல் என்ற
அஷ்ஷைக் பளீல் (நளீமி) அன்னார் அற்புதமான மனிதர். வாழ்வின் எதிரும் புதிருமான கட்டங்களில் அவர்களைக் காண முடியும். ஆன்மீகத்தினதும் லெளகீகத்தினதும் அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். சில
அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும். ஆனால், இஸ்லாத்தை
அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) (விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை – 14.09.2023) முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள்