Article

இந்த சிந்தனைப் படையெடுப்பை யார் முறியடிப்பது?

குடும்ப நிறுவனத்தின் மீதான தாக்குதல் முஸ்லிம் சமூகத்திலுள்ள குடும்பத் தகராறுகளையும் காளி நீதிமன்றங்களில் நிலவும் கோளாறுகளையும் ஆதாரம் காட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பெண்ணியல் […]

இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் …

அல்லாஹ்வின் திருப்தியை அடைய எம்மால் முடிந்தளவு எதிர்காலத்துக்காக திட்டமிட்டுவோம். ஹஜ்ஜின் கதாநாயகர்,அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம்(அலை) அவர்களது வாழ்வை முன்மாதிரியாகக் கொள்வோம்! அன்னாரது ஏகத்துவக் கொள்கை பற்று, தியாகம்,

உணவும் பாதுகாப்பும் அடிப்படை தேவைகள்

சமூகத்தில் ஈமானுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்றே பண்பாட்டு வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செயல்படுவது போன்றே பொருளாதார விருத்திக்கும் உளரீதியான மேம்பாட்டுக்கும் முயற்சிகள் செய்யப்படுவது அவசியமாகும். அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி அவர்கள்

அரஃபா நாளின் நோன்பும் அதன் தினமும் பற்றிய கருத்து வேறுபாடு – ஒரு பார்வை

அஷ்ஷைக் பளீல் (நளீமி) அரபா நாளில் நோன்பிருப்பது சுன்னத்தா இல்லையா என்ற ஒரு கருத்து வேறுபாடு உண்டு. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில்

சமூகத்தின் முக்கியஸ்தர்களுக்கு மறுமையில் கேள்வி கணக்கு அதிகம்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் துறை சார் நிபுணர்கள், உயர் கல்வித் தகைமைகளை பெற்றவர்கள், உயர் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள், சமூகத்தில் பெயரோடும் புகழோடும் அந்தஸ்துக்களோடும் இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும்

அராஜகத்துக்கு செங்கம்பளம்; நீதிக்கு கைவிலங்கு!!!

ஈமானைச் சுமந்த மக்கள் படுமோசமாக கொல்லப்படுகின்ற பொழுது, அவர்கள் அன்றாடம் உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் இல்லாமல் கதறி அழுகின்ற பொழுது, குண்டுகள் வீசி கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படுகின்ற பொழுது,

வாகன விபத்துக்கள் – மனநிலையின் விளைவு

அண்மை காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு வாகன சாரதிகளது அமைதியற்ற மனநிலை முக்கிய காரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். Unveiling the

ஆலிமின் குற்றம் அவரது மதரஸாவின் குற்றமா?

குறிப்பிட்ட ஒரு மத்ரஸாவில் அல்லது ஜாமிஆவில் கற்ற ஆலிம் பிழையாக நடந்து கொள்ளுகின்ற பொழுது அவர் கல்வி கற்ற மதரஸாவின்/ ஜாமிஆவின் குற்றமாக அது பார்க்கப்பட முடியுமா

Easter Sunday

கிறிஸ்தவ சகோதரர்ககளுக்கான உயிர்த்த ஞாயிறு செய்தி

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) கிறிஸ்தவர்கள் ஏசுநாதர் என்றும் முஸ்லிம்கள் ஈஸா (அலை) என்றும் அழைக்கும் மனிதப் புனிதர் மனித சமுதாயத்தின் விடிவுக்காக உலகத்துக்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது

ramadan-338

ரமளானுக்குப் பிந்தியும் கீழ்ப்படிதல்களைத் தொடருதல்

கலாநிதி அஹ்மத் அப்துல் கரீம் ஒரு முஃமின் ரமளானுக்குப் பிந்தியும் இரவு தொழுகையை தொடருதல், குர்ஆன் ஓதுதல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற

பரீட்சை மோசடி – ஹராம்

https://www.virakesari.lk/article/195373 இம்முறை பரீட்சை மோசடிகளில் 473 ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகிறது இது பிடிபட்டவர்களுடைய தொகை மாத்திரமே. பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் பரீட்சை மோசடி செய்வது இஸ்லாமிய

zakkath

ஸகாத்துல் பித்ரை பணமாகவும் வழங்கலாம்

– பேராசிரியர் குர்ராதாகீ கருத்து முஸ்லிம்களது அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கலாநிதி குர்ராதாகி அவர்கள் ஸகாத்துல் பித்ரை பணப் பெறுமதியாகவும் கொடுக்கலாம் என்பதை பொருத்தமான

zakat

ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்

பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக்

salam

ஸலாம் கூறுவது  السلام

“அஸ்ஸலாம்” என்றால் காணிக்கை, ஈடேற்றம், சாந்தி என்று பொருள்படும். அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களில்  ‘அஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றாகும். “தாருஸ் ஸலாம்” (சாந்தியுடைய இல்லம்)    என்று ஒரு சுவர்க்கம் உண்டு. لَهُمْ

Scroll to Top