இலங்கையின் தற்போதைய அனர்த்த நிலை பற்றிய ஒரு விளக்கம்
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஒரு நல்லடியானுக்கு இடர்களும் துன்பங்களும் ‘இப்திலா’ (சோதனை)களாக அமையும். அவர் அந்த துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம், உயர்ந்த நிலைகளை அடைகிறார்; […]















