Article

என்றும் மதிப்பிற்குரிய உஸனார் சேர் மறைவு

பொலன்னறுவை மாவட்ட அதுகல கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் உஸனார் சேர் காலமானார். (நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள் அவனிடமே மீண்டு செல்வோம்) அவர் பொலன்னறுவை முஸ்லிம் […]

அனர்த்தங்களும் ‘களா கத்ர்’ நம்பிக்கையும்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் இந்த ஆக்கத்தை பின்வரும் தகவலோடு ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்: 1990 களுக்கும் 2002 இடைப்பட்ட காலத்தில் துருக்கிய பொறியாளர் ஈதூன் தூர்ஷூன் நிர்மாணித்த 50ற்கு

முன்னைய சமூகங்கள் ஏன் அழிக்கப்பட்டன?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்வால் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல

இலங்கையின் தற்போதைய அனர்த்த நிலை பற்றிய ஒரு விளக்கம்

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் ஒரு நல்லடியானுக்கு இடர்களும் துன்பங்களும் ‘இப்திலா’ (சோதனை)களாக அமையும். அவர் அந்த துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம், உயர்ந்த நிலைகளை அடைகிறார்;

இந்த அனர்த்த சூழ்நிலையில்

  தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி,மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பன சிலருக்கு அல்லாஹ்வின் சோதனையாகவும் வேறு சிலருக்கு தண்டனையாகவும் அமைந்துள்ளன. நல்லமனிதர்களும் இந்த அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சோதனைகளின்

இருவகையான அறிஞர்கள்

இஸ்லாத்தில் அறிஞர்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.இதற்கு பின்வரும் குர் அன் ஹதீஸ் வசனங்கள் சிறந்த ஆதாரங்களாகும்:-  “அறிஞர்கள் மட்டுமே அல்லாஹ்வை பயப்படுவார்கள்” (அல்குர்ஆன்) 2.”யாருக்கு அறிவுஞானம்

சேர் ராஸிக் பரீத் ஒரு முடிசூடா மன்னன்: அவர் வரலாற்றை இளம் பரம்பரையினர் படிக்க வேண்டும்

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம்

குடும்ப நிறுவனத்துக்கு ஆபத்து

பின்வருவன அண்மைக்கால செய்திகள்:  -மனைவியைக் கொன்ற கணவன்.   -கணவனைக் கொன்ற மனைவி.  -இரண்டு நாள் சிசுவை வயலில் வீசிச் சென்ற தாய்?.  -பல பெண்களுடன் தொடர்புள்ள

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் தேவை

காளி நீதிமன்ற நடைமுறைகளில் அவதானிக்கப்படும் சில பிரச்சினைகளை சமூகத்துக்கு வெளிச்சப்படுத்தும் நோக்கில் தற்காலத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களது விவகாரங்களை சமூகமயப்படுத்தும் நோக்குடன்

குத்பாவுக்கான தாழ்மையுடன் சில குறிப்புகள்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) முஸ்லிம் உம்மத்தின் சோதனைகளுக்கான காரணங்கள்:- 1. சோதனை 2. தண்டனை சோதனை:- அல்லாஹ், ரசூல் கூறிய படி வாழ்ந்தால் சோதனைகள் கட்டாயம் வரும்.

யுத்தங்களது விளைவுகள்

யுத்தங்களால் மனங்களில் வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு, மென்மேலும் அதிகரிக்கும். மில்லியன் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுபவர். கோடான கோடி ரூபாய் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும்.

தகவல் பரிமாற்றங்களின் போது நியாயமாக நடந்து கொள்வோம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) குறிப்பிட்ட ஒரு தகவல் எமக்கு சார்பாக இருக்கிறது என்பதற்காக அது உண்மையா இல்லையா என்பதனை பார்க்காமல் பகிர்வது இஸ்லாமிய வழிமுறை அல்ல. இலக்கு

சமூகப் பொறுப்புக்களை ஏற்க சிலர் தயங்குவது ஏன்?

அஷ்ஷைக் பளீல் (நளீமி) பள்ளி நிர்வாகம், ஸகாத் கமிட்டி, இளைஞர் சேவை, சமூக சேவை அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்க பொதுவாக சமூகத்தில் உள்ள பலர் முன்வருவதில்லை.இதற்கு பல

Scroll to Top