Article

பொதுப் போக்குவரத்து சாதனங்களில் சகிக்க முடியாத பேச்சுக்கள்

அஷ்ஷைக் பளீல் கடந்த வாரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் ஒருவர் தனக்கு ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் […]

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது

இந்த தகவல் கிடைத்தவுடன் மிகுந்த கவலையும் ஆச்சரியமும் ஏற்பட்டது. 1980 களிலிருந்து எனக்கு அவரைத் தெரியும். அவரிடம் பல நற்பண்புகள் காணப்பட்டன. எவரைத் தான் சந்தித்தாலும் புன்முறுவலை

கிழக்கின் நிகழ்வுகள் பற்றி சிந்திப்போம்!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்-தமிழ் சமூகங்களுக்கிடையிலான உறவில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன. வெவ்வேறு இனங்களுக்கிடையிலான உறவில் பயம், பதட்டம்,

நீண்ட சூராக்களும் குனூத்தும்

அஷ்ஷெய்க் பளீல் அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை அடுத்து ஐவேளைத் தொழுகையில் குனூத் ஓதும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. எதிரிகளது சூழ்ச்சிகள் போன்ற துயரங்களின் போது

முரண்பட்டார்கள், ஆனால் முனாபிக்குகளாகவில்லை

அஷ்ஷெய்க் பளீல் நபி(ஸல்) அவர்களது காலத்தில் குறைஷியர்கள் ஆயுத ரீதியாக தோல்விகளை கண்ட போது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சிலரை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் “முனாபிக்குகள்” என

மரண தண்டனைக்கான சூழல் உள்ளதா?

(5.7.2019 நவமணிப் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம்) அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் இலங்கையர் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட விருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள்

peaceful coexistence

சமாதான சகவாழ்வின் அடிப்படை மனித சகோதரத்துவம்

ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமை தனது சகோதரனாகவே கணிக்க வேண்டும். காரணம் அவ்விருவரும் கொள்கை ரீதியில் உடன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அல் குர்ஆனில் நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே

islamophobia

நீண்டகால மாக நடந்தேறி வரும் சிந்தனை யுத்தம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் 2002 ஆம் ஆண்டு (சுமார் 17 வருடங்களுக்கு முன்னர்) மீள்பார்வைப் பத்திரிகையின் பெப்ரவரி மாத இதழில் (பக்:08) “சிங்கள இனவாத அலைகள்” என்ற தலைப்பில்

முஸ்லிம்களது தனித்துவம் காப்பதற்கான முயற்சிகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கடந்த முப்பது வருடங்களுக்குள் முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களில் இருந்து தூரமாகிக் கொண்டு போவதாகவும் சிலரால்

இனவாதத்தை எதிர்ப்போரின் அணியை திரட்டுவோம்!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் இருக்கும் நடுநிலையாகவும் நியாயமாகவும் சிந்தித்து செயல்படும் மதகுருமார்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர் ஆகியோருடனான சந்திப்பொன்று மிக அவசரமாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

குத்பா வழிகாட்டலாக ஒரு பகிர்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விரும்பத்தகாத சம்பவங்களைக் காணும் எவரும் விரக்தியடையலாகாது. முஸ்லிம் சமூகத்திற்கு சோதனைகள் புதியவை அல்ல.நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவரும் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈமானை

ரமழானில் யாசகமும் மதரஸா வசூலும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கருதிக் கொண்டு ரமழான் கால யாசகம் மற்றும் மதரஸா வசூல் ஆகிய இரண்டையும் நிறுத்துவது தொடர்பாக முஸ்லிம் சமூகம்

Scroll to Top