Article

நீண்ட சூராக்களும் குனூத்தும்

அஷ்ஷெய்க் பளீல் அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை அடுத்து ஐவேளைத் தொழுகையில் குனூத் ஓதும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. எதிரிகளது சூழ்ச்சிகள் போன்ற துயரங்களின் போது […]

முரண்பட்டார்கள், ஆனால் முனாபிக்குகளாகவில்லை

அஷ்ஷெய்க் பளீல் நபி(ஸல்) அவர்களது காலத்தில் குறைஷியர்கள் ஆயுத ரீதியாக தோல்விகளை கண்ட போது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சிலரை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் “முனாபிக்குகள்” என

மரண தண்டனைக்கான சூழல் உள்ளதா?

(5.7.2019 நவமணிப் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம்) அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் இலங்கையர் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட விருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள்

peaceful coexistence

சமாதான சகவாழ்வின் அடிப்படை மனித சகோதரத்துவம்

ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமை தனது சகோதரனாகவே கணிக்க வேண்டும். காரணம் அவ்விருவரும் கொள்கை ரீதியில் உடன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அல் குர்ஆனில் நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே

islamophobia

நீண்டகால மாக நடந்தேறி வரும் சிந்தனை யுத்தம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் 2002 ஆம் ஆண்டு (சுமார் 17 வருடங்களுக்கு முன்னர்) மீள்பார்வைப் பத்திரிகையின் பெப்ரவரி மாத இதழில் (பக்:08) “சிங்கள இனவாத அலைகள்” என்ற தலைப்பில்

முஸ்லிம்களது தனித்துவம் காப்பதற்கான முயற்சிகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கடந்த முப்பது வருடங்களுக்குள் முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களில் இருந்து தூரமாகிக் கொண்டு போவதாகவும் சிலரால்

இனவாதத்தை எதிர்ப்போரின் அணியை திரட்டுவோம்!

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் முஸ்லிம் அல்லாத சமூகங்களில் இருக்கும் நடுநிலையாகவும் நியாயமாகவும் சிந்தித்து செயல்படும் மதகுருமார்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர் ஆகியோருடனான சந்திப்பொன்று மிக அவசரமாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

குத்பா வழிகாட்டலாக ஒரு பகிர்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விரும்பத்தகாத சம்பவங்களைக் காணும் எவரும் விரக்தியடையலாகாது. முஸ்லிம் சமூகத்திற்கு சோதனைகள் புதியவை அல்ல.நபிமார்கள் மற்றும் நல்லடியார்கள் அனைவரும் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈமானை

ரமழானில் யாசகமும் மதரஸா வசூலும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கருதிக் கொண்டு ரமழான் கால யாசகம் மற்றும் மதரஸா வசூல் ஆகிய இரண்டையும் நிறுத்துவது தொடர்பாக முஸ்லிம் சமூகம்

தாக்குதல்களும் அவற்றுக்குப் பின்னரும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமி) தாக்குதல்கள் கொடூரமானவை, அவற்றைக் கண்டிக்க வார்த்தைகள் இல்லை. மார்க்க அடிப்படையில் அவற்றை அனுமதிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க மனிதாபிமான அடிப்படையிலும் அவை

සමාදානය වෙනුවෙන් ඉස්ලාමීය ආයුධමය අරගලය? -එක් විමසුමක්-

අෂ්ෂෙයික් එස්.එම්.එම්.ෆලීල් (නලීමි) B.A., M.A., M.Phil. (පේරාදෙණිය) ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය, ජාමිආ නලීමිආ – ඉස්ලාමීය උසස් අධ්‍යාපන ආයතනය, බේරුව ඉහත මාතෘකාව ඇතැම් විට 

பதட்டமான சூழ்நிலை தொடர்பான சில சிந்தனைகள்

அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)_ இலங்கை பல இனங்களைக்கொண்ட நாடு என்பதால் இனங்களுக்கிடையிலான சமாதான சகவாழ்வு அவசியமாதாகும். இலங்கை முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களுடன் இரண்டரக்கலந்தும் நாட்டின் எல்லாப் பாகங்களிலும்

Scroll to Top