நாட்டுப்பற்று அல்லது தேசபக்தி
அஷ்ஷைக் பளீல் (நளீமி) நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவர் மீதும் அனைத்தின் மீதும் கொள்ளும் எல்லையற்ற அன்பைக் குறிக்கும் சொல்லாகும். அங்குள்ள சட்டங்களை […]
அஷ்ஷைக் பளீல் (நளீமி) நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைவர் மீதும் அனைத்தின் மீதும் கொள்ளும் எல்லையற்ற அன்பைக் குறிக்கும் சொல்லாகும். அங்குள்ள சட்டங்களை […]
அஷ்ஷைக் பளீல் முஸ்லிம் சிறார்களது மார்க்கக் கல்விக்காக நிறுவப்பட்ட அஹதிய்யா குர்ஆன் மத்ரஸா (ஓதப்பள்ளி) மக்தப் ஆகிய மூன்று அமைப்புக்களும் சிறார்களின் உள்ளங்களில் #ஈமானின் அடித்தளத்தை இடுவது
ஆங்கில வருடப் பிறப்பைக் கொண்டாடுவது முஸ்லிம்களாகிய எமக்குரியதாக இல்லாவிட்டாலும் ஒரு மரபுக்காக இந்த 2020 வருடத்துக்கான சல சிந்தனைகளை முன்வைக்க விரும்புகிறோம். 2019 விரைவாகவே கழிந்து விட்டது.சர்வதேசமெங்கும்
1.சிறந்த சித்திகளைப் பெற்றவர்கள் புகழப்பட வேண்டும். கல்வியில் முஸ்லிம் சமூகம் பின்னடைந்திருப்பதால் இந்தவகை உற்சாகமூட்டல் அவசியமாகும். நல்ல பெறுபேறுகளைப் பெற்றவர்கள் மென்மேலும் முன்னேற அவர்களை அது உற்சாகப்படுத்தும்.
அஷ்ஷைக் பளீல் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மோதல்களை தவிர்ப்பதற்காக மதங்களுக்குள்ளும் மதங்களுக்கு இடையிலுமான கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான இரண்டாவது சர்வதேச மாநாடு கடந்த 17,18,19(12.2019) ஆகிய
அஷ்ஷைக் பளீல் ஹிஜாபுக்குள் Bluetooth, Headset போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களை மறைத்து வைத்துக் கொண்டு கடந்த காலங்களில் சில முஸ்லிம் பரீட்சாத்திகள் பரீட்சை எழுதியதனால் இரு
(சற்று விரிவான விளக்கங்களுடன்) அஷ்ஷைக் பளீல் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை. அந்த உரிமையை பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யப் பயன்படுத்தலாம், அல்லது பயன்படுத்தாமலும் விடலாம். ஆனால்,
# அஷ்ஷெய்க் பழீல் முதற்கண் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆட்சிக்காலம் இலங்கை மண்ணுக்கு நல்லதொரு சுபீட்சமான
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் பொலிவூட் சினிமாவை Islamophobia வுக்கு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை இன்று அனுபவத்தின் வாயிலாக புரிந்து கொள்ள முடிந்திருந்தது. இன்று (30.10.2019)கொழும்பிலிருந்து தூர இடமொன்றுக்குப் போகும்
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் அண்மைக்காலத்தில் முகநூலில் சிறுவர்கள் குறிப்பாக பச்சிளம் பாலகர்கள் தத்தமது பெற்றோரால் அல்லது உறவினர்களால் துன்புறுத்தப்படுவது பற்றிய வீடியோக்களும் தம்மைப் பெற்றெடுத்த பெற்றார்களை அவர்களது பிள்ளைகளே
வெள்ளிக்கிழ-மை குத்பாக்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்களிலும் பொது மேடைகளிலும்இடம்பெறும் உபந்நியாசங்களைப் பொறுத்தவரையிலும் அவை நன்கு திட்டமிடப்படல் வேண்டும். சமுதாயம் கதீப்களின் வழிகாட்டல்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறது. அன்றாடம் சுற்றுச் சூழலில்
வாரத்துக்கு ஒரு தடவை இடம்பெறும் ஜும்ஆப் பிரசங்கம் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு செய்தியை முன்வைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாகும். ஆனால், இந்த வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாசல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது
அஷ்ஷைக் பளீல் கடந்த வாரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் ஒருவர் தனக்கு ஆசனங்கள் கிடைக்காத காரணத்தால் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள்
இந்த தகவல் கிடைத்தவுடன் மிகுந்த கவலையும் ஆச்சரியமும் ஏற்பட்டது. 1980 களிலிருந்து எனக்கு அவரைத் தெரியும். அவரிடம் பல நற்பண்புகள் காணப்பட்டன. எவரைத் தான் சந்தித்தாலும் புன்முறுவலை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்-தமிழ் சமூகங்களுக்கிடையிலான உறவில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன. வெவ்வேறு இனங்களுக்கிடையிலான உறவில் பயம், பதட்டம்,