Islam / இஸ்லாம்

நன்மையை ஏவாமல் தீமையை தடுக்காமல் இருப்பது ஈமானின் பலவீனமா?

இக்கேள்விக்கு பதில் உண்டு. உண்மையான முஃமின்கள் தாம் நல்லமல்களில் ஈடுபடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் பிறரை நன்மை செய்யத் தூண்டுவார்கள். அவை வளருவதற்கு தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் […]

பர்ளு அய்ன் பர்ளு கிஃபாயா

கல்வியை இஸ்லாம் என்று இரு வகையாக நோக்குகிறது. மனிதனது அன்றாட நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் அனைத்து அறிவுகளையும் ‘பர்ளு அய்ன்’ ஆன கல்வி என்றும் சமூக நோக்கத்திற்காக வேண்டி

நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?

விடிவெள்ளி 12.06.2022 அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழலில் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் செய்­வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்­பட்ட போது

ரமழான் காலத்து பயான்கள்

நல் அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்திருக்கும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களும் கருத்துக்களும் கட்டாயமாக விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை

புவிநடுக்க அனர்த்தம் தொடர்பான சர்வதேச உலமாக்களது ஒன்றிய ஃபத்வா குழுவின் பத்வா

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)  துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் الاتحاد العالمي لعلماء المسلمين International Union of

நிலநடுக்கத்தால் ‘ஷஹீது’ அந்தஸ்து கிடைத்தவர்கள்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கிலும் சிரியாவிலும் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள். காரணம் அவர்கள் ‘ஷஹீது’களாவர். நபிகளார் (ஸல்) அவர்கள் ஐந்து நபர்கள் ஷஹீதுகள்

கியாமத்து நாள் மீதான ஈமான் – ஜுமுஆ குத்பா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் காலத்துக்குக் காலம் கொடுத்து

إيمان

கியாமத்து நாள் மீதான ஈமான்

الايمان بيوم القيامة  கியாமத்து நாள் மீதான ஈமான் ஜுமுஆ குத்பா அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத்

ஹஜ் செய்யாமல் இருப்பதும் தடுப்பதும்

தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

al-quran

அநியாயக்காரர்களின் முடிவு எப்படியிருக்கும்? குர்ஆனின் பதில்

 தற்கால சூழ்நிலையில் குர்ஆனிய பார்வை அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்கால சூழலுக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் சம்பவங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. அங்கு கூறப்படும் சில தனிமனிதர்களதும்

தற்கால சூழ்நிலையில் குர்ஆனிய பார்வை

அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்கால சூழலுக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் சம்பவங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. அங்கு கூறப்படும் சில தனிமனிதர்களதும் சமூகங்களதும் வரலாறுகளைப் பார்த்தால் தற்காலத்தில்

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் குத்பாவுக்கான சில குறிப்புகள்:-

தொடர்வது:- நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகளை அடுத்து வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்தத் தூண்டுவது. இரவு நேர வணக்கம், குர்ஆன் திலாவத், முன்,பின் சுன்னத்கள், தானதர்மங்கள் போன்றன தொடர

ரஸ்ஸாக்கின் ஏற்பாடும் மர்ஸூக்கின் கடமையும்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) ரஸ்ஸாக் (உணவளிப்பவன்- அல்லாஹ்), மர்ஸூக் (அல்லாஹ்வின் உணவைப் பெற்று வாழுபவன்) ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்பதை மட்டுமல்லாமல் மனித வாழ்வுக்குத் தேவையான

புனித ரமலான் காலத்தில் உலமாக்களது நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல்

அஷ்ஷைக் பளீல் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் புனித ரமலான் மாதம் அமல்கள் செய்வதற்கு மட்டுமன்றி இஸ்லாத்தை கற்றுக் கொள்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமான வளமான அருமையான சிறப்பான காலமாகும். மக்கள்

Scroll to Top