Islam / இஸ்லாம்

Crescent

பிறைச் சர்ச்சையும் ரமழானிய நந்தவனமும்

இன்று பள்ளியில் குத்பா ஓதிய கதீப் பிறை விவகாரம் தொடர்பாக உள்ள கருத்து பேதங்களை அலசி தான் ஏற்காத கருத்தை கொண்டிருப்போரை சாடியமை கவலையையும் மன அழுத்தத்தையும் […]

ramadan

ரமழான் காலத்து உபந்நியாசங்களும் ஏனைய அமல்களும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ) நல்லமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த

mosque

ரமழானில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் உலமாக்களும்

வழமையை விட முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசலுக்கான தொடர்பு புனித ரமழான் மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆகவே, பள்ளிவாசல் நிர்வாகிகளும் அவற்றோடு சம்பந்தப்பட்ட உலமாக்களும் ஆத்மீகம், பண்பாடு, அறிவு

வறுமைக் கட்டுப்பாடும் ரமழானும்

கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் 15.03.2024 அன்று நிகழ்த்தப்பட்ட குத்பாவின் தொகுப்பு) அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! ரமழான் மாதத்தின் நோக்கங்களிலே ஒன்று சமுதாயத்தில் உள்ள தேவையுடையவர்கள்,ஏழைகள், பட்டினியோடு

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகை மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் – அதன் தூண்களில் ஒன்று. بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله، وإقام الصلاة…………..   أخرجه البخاري (8)،

பாலஸ்தீனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாடு

எது எப்படிப் போனாலும் பாலஸ்தீன நிகழ்வின் பின்னர்:- முஸ்லிம் உலகம் ஓரளவு ஒற்றுமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. பலஸ்தீன் விடயமாக முஸ்லிம் அல்லாதவர்களது தரப்புக்களில் இருந்தும் நியாயங்கள் கணிசமான அளவு

வெற்றி எது? தோல்வி எது?

இஸ்லாத்தை கொள்கையாக ஏற்காதவர்கள் வெற்றிக்கு அல்லது தோல்விக்கு கொடுக்கும் வரைவிலக்கணங்களை விட அல்லாஹ் அவை இரண்டுக்கும் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக மிக வித்தியாசமானது. பாலஸ்தீன விவகாரத்தையும் அல்லாஹ்

பன்முக ஆளுமை – சிறந்த முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர்கள்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) அன்னார் அற்புதமான மனிதர். வாழ்வின் எதிரும் புதிருமான கட்டங்களில் அவர்களைக் காண முடியும். ஆன்மீகத்தினதும் லெளகீகத்தினதும் அனைத்து துறைகளிலும் அவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். சில

Islamophobia

மதநிந்தனை மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக இஸ்லாம்

அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும். ஆனால், இஸ்லாத்தை

நன்மையை ஏவாமல் தீமையை தடுக்காமல் இருப்பது ஈமானின் பலவீனமா?

இக்கேள்விக்கு பதில் உண்டு. உண்மையான முஃமின்கள் தாம் நல்லமல்களில் ஈடுபடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் பிறரை நன்மை செய்யத் தூண்டுவார்கள். அவை வளருவதற்கு தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும்

பர்ளு அய்ன் பர்ளு கிஃபாயா

கல்வியை இஸ்லாம் என்று இரு வகையாக நோக்குகிறது. மனிதனது அன்றாட நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் அனைத்து அறிவுகளையும் ‘பர்ளு அய்ன்’ ஆன கல்வி என்றும் சமூக நோக்கத்திற்காக வேண்டி

நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?

விடிவெள்ளி 12.06.2022 அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழலில் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் செய்­வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்­பட்ட போது

ரமழான் காலத்து பயான்கள்

நல் அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்திருக்கும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களும் கருத்துக்களும் கட்டாயமாக விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை

Scroll to Top