ஜும்ஆ பிரசங்கங்களை திட்டமிடுவோம்
வாரத்துக்கு ஒரு தடவை இடம்பெறும் ஜும்ஆப் பிரசங்கம் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு செய்தியை முன்வைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாகும். ஆனால், இந்த வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாசல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது […]
வாரத்துக்கு ஒரு தடவை இடம்பெறும் ஜும்ஆப் பிரசங்கம் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு செய்தியை முன்வைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாகும். ஆனால், இந்த வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாசல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது […]
இந்த தகவல் கிடைத்தவுடன் மிகுந்த கவலையும் ஆச்சரியமும் ஏற்பட்டது. 1980 களிலிருந்து எனக்கு அவரைத் தெரியும். அவரிடம் பல நற்பண்புகள் காணப்பட்டன. எவரைத் தான் சந்தித்தாலும் புன்முறுவலை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்-தமிழ் சமூகங்களுக்கிடையிலான உறவில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள் மிகுந்த கவலையைத் தருகின்றன. வெவ்வேறு இனங்களுக்கிடையிலான உறவில் பயம், பதட்டம்,
அஷ்ஷெய்க் பளீல் நபி(ஸல்) அவர்களது காலத்தில் குறைஷியர்கள் ஆயுத ரீதியாக தோல்விகளை கண்ட போது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சிலரை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் “முனாபிக்குகள்” என
(5.7.2019 நவமணிப் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம்) அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் இலங்கையர் நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட விருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் கடந்த முப்பது வருடங்களுக்குள் முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களில் இருந்து தூரமாகிக் கொண்டு போவதாகவும் சிலரால்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கருதிக் கொண்டு ரமழான் கால யாசகம் மற்றும் மதரஸா வசூல் ஆகிய இரண்டையும் நிறுத்துவது தொடர்பாக முஸ்லிம் சமூகம்
அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)_ இலங்கை பல இனங்களைக்கொண்ட நாடு என்பதால் இனங்களுக்கிடையிலான சமாதான சகவாழ்வு அவசியமாதாகும். இலங்கை முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களுடன் இரண்டரக்கலந்தும் நாட்டின் எல்லாப் பாகங்களிலும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி) இப்புவியானது 70 சதவீத நீர்பகுதியினை கொண்டுள்ளது. நீரானது உயிரினங்கள் உயிர் வாழ மிகவும் முக்கியமானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீரானது மாசுபடும்போது அது நேரடியான
அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம். பழீல் (நளீமி) இந்த O/L பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியரும் அவர்களது பெற்றாரும் உற்றாரும் இந்த பெறுபேறு கிடைக்க காரணமாக அமைந்த
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம்களது விவாக – விவாகரத்து சார் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால்,
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம் சமூகத்தை உற்றுநோக்கும்போது மிகுந்த கவலையும் அதேநேரம் ஒருவித அச்சமும் எம்மை பீடிக்கிறது. அண்மைக்காலமாக தஃவா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளில் சம்பந்தப்பட்டிருப்போரது
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் இலங்கை முஸ்லிம் சமூகம் முழு ஆளுமை படைத்ததாகத் திகழ வேண்டுமாயின் சகல துறைகளிலும் ஒட்டுமொத்தமான வளர்ச்சியை அடையவேண்டும். ஆத்மீகம், கல்வி, பொருளாதாரம், அரசியல்,