Sociology / சமூகவியல்

கொரோனாவை மறைப்பதும் ஊரடங்கை மீறுவதும்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டிருக்கிறார்கள்.பலர் தொழில்களை இழந்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு கூட வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். நோயாளிகள் தமது மருந்துகளை ஏனைய நோய்களுக்கு கூட எடுத்துக்கொள்ள […]

பகைமறக்க நல்ல சந்தர்ப்பம்

அஷ்ஷைக் பளீல் நளீமி மாஷா அல்லாஹ் இன்று (வியாழக்கிழமை) உலகத்தின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற் கொண்டும் பின்வரும் ஹதீஸில் வந்துள்ள சிறப்புக்களை அடைந்து கொள்ளவும் பலரும் நோன்பிருந்திருக்கிறார்கள்:-

பிறசமயத்தவருக்கான முஸ்லிம்களது உதவிகள்- ஒரு கண்ணோட்டம்

அஷ்ஷெய்க் ஃபளீல் (நளீமி) இன மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வுகள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தற்கால சூழலில் இனங்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும், பலப்படுத்தவும் இஸ்லாம் எத்தகைய

சீனாவில் கொரோனா விடுமுறையும் விவாகரத்தும் – ஷெய்க் ஃபளீல்

விடுமுறையும் சீனாவில் விவாகரத்தும் (வீட்டு சூழலை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கான சில வழிகாட்டல்கள்) அஷ்ஷைக் பளீல் நளீமி Divorce rate spikes across China after couples spend

பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் அவந்த ஆட்டிக்கல என்பவரது காட்டூன் தான் இது

அஷ்ஷைக் பளீல் நளீமி இது சொல்லும் செய்திகள் எவை? நவீன விஞ்ஞானமானது (தன்னை முழுமையாக தற்காத்துக் கொண்ட நிலையில்) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியானவர்களைப் பாதுகாப்பதற்கு முழுமூச்சாக

அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதும் அளவுக்கதிக விலையேற்றமும்

அஷ்ஷைக் பளீல் நளீமி ஊரடங்குச் சட்டம் மற்றும் வீட்டிலே அடங்கியிருக்க வேண்டும் என்ற கட்டளை போன்றவற்றின் காரணமாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வியாபார நிலையங்களில் முண்டியடித்துக்

வீட்டிலிருக்கும் மஹ்ரூம்களைப் பற்றி சிந்திப்போம்.

அஷ்ஷைக் பளீல் (நளீமி) கொரோனா வைரஸ் விவகாரத்தின் பின்னர் மக்கள் வீடுகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும், அனாவசியமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அன்றாடம் கூலித்

பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடலாமா?

பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடலாமா? அஷ்ஷைக் பளீல் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக பள்ளிவாயல்களை முடலாமா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. நோய்

கொரோனா வைரஸால் மறைமுகமாக பாதிக்கப்பட்ட மாணாக்கர்களும் கூலி தொழிலாளர்களும்

அஷ்ஷைக் பளீல் மாணவ மாணவியர் பாடசாலைகள், மதரசாக்கள், மக்தப்கள், பல்கலைக்கழகங்கள், டியூஷன் வகுப்புகள், மதரசாக்கள், போன்றன தற்போது மூடப்பட்டிருக்கின்றன. எனவே, அனைத்து மாணவர்களும் தமது வீடுகளுக்குள் அடங்கிப்

வேலையிலிருந்து வேலைக்குப் போவது

அஷ்ஷைக் பளீல் சர்வதேச மகளிர் தினத்தை (8.3.2020) முன்னிட்டு லங்காதீப பத்திரிகையின் இன்றைய (7) ஆசிரியர் கருத்து “வேலையிலிருந்து வேலைக்குப் போவது” என்ற கூற்றைக் கூறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்றால் என்ன?

எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினம் சுதந்திர தினமாயின் அவர்களது ஆட்சியில் அப்படியென்ன அடிமைத்தனத்தை அனுபவித்தோம்? ஆம் அவர்களது சட்டங்களையும் ஆட்சி

அஹதிய்யா, மக்தப் , ஓதப்பள்ளி

அஷ்ஷைக் பளீல் முஸ்லிம் சிறார்களது மார்க்கக் கல்விக்காக நிறுவப்பட்ட அஹதிய்யா குர்ஆன் மத்ரஸா (ஓதப்பள்ளி) மக்தப் ஆகிய மூன்று அமைப்புக்களும் சிறார்களின் உள்ளங்களில் #ஈமானின் அடித்தளத்தை இடுவது

பரீட்சையும் ஹிஜாபும்

அஷ்ஷைக் பளீல் ஹிஜாபுக்குள் Bluetooth, Headset போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களை மறைத்து வைத்துக் கொண்டு கடந்த காலங்களில் சில முஸ்லிம் பரீட்சாத்திகள் பரீட்சை எழுதியதனால் இரு

Children and old people

சிறார்களும் முதியோரும் துன்புறுத்தப்படும் வீடியோக்கள்

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் அண்மைக்காலத்தில் முகநூலில் சிறுவர்கள் குறிப்பாக பச்சிளம் பாலகர்கள் தத்தமது பெற்றோரால் அல்லது உறவினர்களால் துன்புறுத்தப்படுவது பற்றிய வீடியோக்களும் தம்மைப் பெற்றெடுத்த பெற்றார்களை அவர்களது பிள்ளைகளே

குத்பாக்களை திட்டமிடுவோம்

வெள்ளிக்கிழ-மை குத்பாக்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்களிலும் பொது மேடைகளிலும்இடம்பெறும் உபந்நியாசங்களைப் பொறுத்தவரையிலும் அவை நன்கு திட்டமிடப்படல் வேண்டும். சமுதாயம் கதீப்களின் வழிகாட்டல்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறது. அன்றாடம் சுற்றுச் சூழலில்

Scroll to Top