இஸ்லாமிய கண்ணோட்டத்தில் முதியோர் பராமரிப்பு
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) முதியோர் பராமரிப்பு தொடர்பான சில கருத்துக்களை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும். ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை […]
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) முதியோர் பராமரிப்பு தொடர்பான சில கருத்துக்களை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும். ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை […]
இலங்கையில் உள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே ஏற்கத்தக்க கருத்தாகும் அதில் கால சூழலுக்கு ஏற்ப சில வகையான சட்டத் தீர்ப்புக்கள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) “தெல்தெனிய தாக்குதலில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை தனிப்பட்ட முறையில் யாரும் ஈடு செய்யக்கூடாது.இந்த நாட்டில் உள்ள சமுர்தி உதவி பெறும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தொகைப்பணம்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் முஸ்லிம் விவாக விவாகரத்து பிரேரணைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இது விடயமாக எமது அறிவுக்கு எட்டிய வகையில் வித்தியாசமான பல நிலைப்பாடுகள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் 1.பொதுமக்கள் ஷரீஆ சட்டங்கள் பற்றி அறிவு குறைந்தவர்கள். பொதுவாக அவர்கள் அதிகமாக உணர்ச்சிகளால் தூண்டப்படுவார்கள். இது இப்படியிருக்க அவர்களிடத்தில் சென்று திருமண மற்றும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டிருக்கிறது, அது என்ன வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதற்கான சில ஆதாரங்களை இங்கு பார்க்க முடியும்.ஓர்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் தர்ஹா நகர்,மியன்மார்,கிந்தோட்டை, என்ற சொற்கள் எமது பேசு பொருட்களாக அண்மைக் காலத்தில் இருந்தன.அவற்றின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கையில் தான் அம்பாரையில் தாக்குதலாம் என்ற
அஷ்ஷெய்க் எஸ்.எம்.ஃபளீல்(நளீமி) சிரியாவில் அம்பாரையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றியது தண்டனை-சோதனை பற்றிய இஸ்லாமிய பார்வை: தண்டனை என்றால் என்ன? பாவங்களில் சம்பத்தப்பட்டால் அல்லது வெற்றிக்கான
(இது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆக்கம்) அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் நாம் ஓர் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இடைநடுவே ஜும்ஆவின் நேரம் வந்தது. ஓர் ஊரில் வாகனத்தை
(அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம் சமூகம் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்பது பற்றி குத்பாக்களில் சேர்த்துக் கொள்ள முடியுமான சில குறிப்புக்கள்
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்துகொண்டு பெரும்பான்மையினருடன் பகைத்துக்கொண்டு வாழலாமா? முடியவே முடியாது அவ்வாறு வாழக்கூடாது. இக்கட்டான காலகட்டதில் இருக்கிறோம்! முஸ்லிம் அல்லாதவர்களிற் சிலர் முஸ்லிம்களுக்கெதிரான பயங்கரமான சதிகள் விஷமப்
(விடிவெள்ளி 19.10.2017) மௌலவியா பாத்திமா அஸ்பா பளீல் (பேராதனை பல்கலைக்கழகம்) நாம் சிறுவயது முதல் மரணிக்கும் வரை பல வகையான நண்பர்களை சந்தித்து வருகின்றோம். எமது குழந்தைப்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு சமூக வலுவூட்டல்,
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம் சமூகத்தை உற்றுநோக்கும்போது மிகுந்த கவலையும் அதேநேரம் ஒருவித அச்சமும் எம்மை பீடிக்கிறது. அண்மைக்காலமாக தஃவா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளில்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் வெள்ளிக்கிழமை நோன்பு பிடித்தவர்களை வியாழக்கி கிழமை பிடித்தவர்களும் வியாழக் கிழமை பிடித்தவர்களை வெள்ளிக்கிழமை பிடித்தவர்களும் தூசிப்பதையும் வம்புக்கு இழுப்பதையும் சமூக வலைத்தலங்களில் கீறிக் கிழிப்பதையும்