Islam / இஸ்லாம்

புவிநடுக்க அனர்த்தம் தொடர்பான சர்வதேச உலமாக்களது ஒன்றிய ஃபத்வா குழுவின் பத்வா

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)  துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் الاتحاد العالمي لعلماء المسلمين International Union of […]

நிலநடுக்கத்தால் ‘ஷஹீது’ அந்தஸ்து கிடைத்தவர்கள்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கிலும் சிரியாவிலும் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள். காரணம் அவர்கள் ‘ஷஹீது’களாவர். நபிகளார் (ஸல்) அவர்கள் ஐந்து நபர்கள் ஷஹீதுகள்

கியாமத்து நாள் மீதான ஈமான் – ஜுமுஆ குத்பா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் காலத்துக்குக் காலம் கொடுத்து

إيمان

கியாமத்து நாள் மீதான ஈமான்

الايمان بيوم القيامة  கியாமத்து நாள் மீதான ஈமான் ஜுமுஆ குத்பா அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத்

ஹஜ் செய்யாமல் இருப்பதும் தடுப்பதும்

தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

al-quran

அநியாயக்காரர்களின் முடிவு எப்படியிருக்கும்? குர்ஆனின் பதில்

 தற்கால சூழ்நிலையில் குர்ஆனிய பார்வை அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்கால சூழலுக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் சம்பவங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. அங்கு கூறப்படும் சில தனிமனிதர்களதும்

தற்கால சூழ்நிலையில் குர்ஆனிய பார்வை

அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்கால சூழலுக்கு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் சம்பவங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. அங்கு கூறப்படும் சில தனிமனிதர்களதும் சமூகங்களதும் வரலாறுகளைப் பார்த்தால் தற்காலத்தில்

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் குத்பாவுக்கான சில குறிப்புகள்:-

தொடர்வது:- நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகளை அடுத்து வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்தத் தூண்டுவது. இரவு நேர வணக்கம், குர்ஆன் திலாவத், முன்,பின் சுன்னத்கள், தானதர்மங்கள் போன்றன தொடர

ரஸ்ஸாக்கின் ஏற்பாடும் மர்ஸூக்கின் கடமையும்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) ரஸ்ஸாக் (உணவளிப்பவன்- அல்லாஹ்), மர்ஸூக் (அல்லாஹ்வின் உணவைப் பெற்று வாழுபவன்) ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்பதை மட்டுமல்லாமல் மனித வாழ்வுக்குத் தேவையான

புனித ரமலான் காலத்தில் உலமாக்களது நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல்

அஷ்ஷைக் பளீல் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் புனித ரமலான் மாதம் அமல்கள் செய்வதற்கு மட்டுமன்றி இஸ்லாத்தை கற்றுக் கொள்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமான வளமான அருமையான சிறப்பான காலமாகும். மக்கள்

இஸ்லாம் அருளின் மார்க்கம்; வன்முறையின் மார்க்கமல்ல

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) (17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாயிலில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) அவர்களால் நிகழ்த்தப்பட்ட விஷேட உரையின் எழுத்து வடிவம் இது.) அன்பார்ந்தவர்களே!

பாவங்களதும் அட்டகாசங்களதும் விளைவுகள்

அஷ்ஷைய்க் எஸ்.எச்.எம்.பளீல் உலகில் பாவங்கள் மலிந்து விடுகின்ற போது,நன்மக்கள் எனப்படுவோர் தாமும் தம்பாடும் என வாழத் தலைப்படும் போது தண்டனைகளை அல்லாஹ் இறக்குவான். அவற்றால் நல்லவர்கள்,பொல்லாதவர்கள் எல்லோரும்

உள்வீட்டு இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது துரோகமாகும்

அஷ்ஷெய்க் பளீல் அல்குர்ஆனில் அல்லாஹ் சூரா மும்தஹனாவின் ஆரம்ப வசனங்களில் மதீனாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவம் ஒன்று பற்றி குறிப்பிடுகிறான். ஹாதிப் இப்னு அபீ பல்தஆ(ரழி) என்ற

“இல்லத்தில் இறைசிந்தனை” நிகழ்ச்சித் திட்டம்

அஷ்ஷெய்க் பளீல் இது மார்க்கத்தின் போதனைகளை இல்லங்களில் இருந்தவாறே குடும்பஸ்தர்கள் மிகவும் எளிமையாக தினமும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஓரிடத்தில்

தற்போதைய இலங்கைச் சூழலில் உழ்ஹியா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதுடன் அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’ பற்றிய கருத்துகளும் பரப்பப்படுகின்றன. எனவே கடந்த வருடங்களைப்

Scroll to Top