வயோதிபர் மடம்
அஷ்ஷைக் முஹம்மத் அல்கஸ்ஸாலி மேற்குலகத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட வயோதிபர் மடம் எனும் இந்த ‘பித்அத்தை’ (புதுமையை) நான் வெறுக்கிறேன். ஆண் ஒருவர் முதுமையை அடைகிறார். அவரது உறவினர்கள் […]
அஷ்ஷைக் முஹம்மத் அல்கஸ்ஸாலி மேற்குலகத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட வயோதிபர் மடம் எனும் இந்த ‘பித்அத்தை’ (புதுமையை) நான் வெறுக்கிறேன். ஆண் ஒருவர் முதுமையை அடைகிறார். அவரது உறவினர்கள் […]
அல்லாமா – பேரறிஞர் கர்ளாவீ அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பின் பேரில் தற்காலிக உலகில் இருந்து நிரந்தர உலகத்திற்கு சென்றுவிட்டார். யார் ஏற்றாலும் மறுத்தாலும் 20, 21 ஆம்
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) அண்மைக் காலத்தில் குறிப்பாக நமது நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் வேறு சில காலங்களில் பயங்கரமான வறட்சி ஏற்படுவதையும் கண்டு
தற்கால உலகில் முஸ்லிம் சமூகத்தில் தரீக்காக்கள் உட்பட தப்லீக், தவ்ஹீத், இக்வான், ஜமாஅதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முதலில் அந்த ஒவ்வொரு இயக்கத்தையும்
நாடு மிகவும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் இருக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட இருக்கின்றோம். அரசியல், மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பொதுவாக அனைத்து
தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
அஷ்ஷைக் பளீல் (நளீமி) மக்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும் காலத்தில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவராமல் – எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் – அவற்றை
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாக விவசாயம் காணப்படுகிறது. அத்துடன் ஆடைக்கும் தேவையான பருத்தி, கட்டுமான பணிகளுக்கு தேவையான மரங்கள்,
தொடர்வது:- நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகளை அடுத்து வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்தத் தூண்டுவது. இரவு நேர வணக்கம், குர்ஆன் திலாவத், முன்,பின் சுன்னத்கள், தானதர்மங்கள் போன்றன தொடர
அஷ்ஷைக் பளீல் ஓர் ஆன்மீகப் பார்வை மஜ்மா நகரில் முஸ்லிம்களதும் பிறசமயத்தவரதும் சுமார் 4000 உடல்கள் அடக்கப்பட்டன. அந்த உடல்களை நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் எடுத்துச்செல்ல அரச
அஷ்ஷைக் பளீல் அல்லாஹ்வின் அருளால் புனித ரமழான் எம்மை வந்தடைந்து விட்டது. இந்த மாதத்தில் அவன் விரும்பும் நல்லமல்களில் ஈடுபட்டு அவனது திருப்தியை அடைந்த கூட்டத்தில் எம்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) M.Phil (UPDN) சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா,பேருவலை. Coexistence Between Muslims and Tamils (Challenges and Possibilities) Copy Right: Author:
அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்போது நாம் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வித்தியாசமான பல சோதனைகளை எதிர்கொள்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிப்பதாகவும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அது
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல இலங்கை வாழ் முழு கல்விச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும். இருப்பினும் அல்லாஹ்வின் நாட்டம் அப்படி
அஷ்ஷெய்க் பளீல் பத்வாவுக்கான சர்வதேச இஸ்லாமிய மன்றங்களும் முன்னணி இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ள சூழ்நிலையில் அதனை பின்வருமாறு அணுகலாம். தடுப்பூசி