Article

நிலநடுக்கத்தால் ‘ஷஹீது’ அந்தஸ்து கிடைத்தவர்கள்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கிலும் சிரியாவிலும் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள். காரணம் அவர்கள் ‘ஷஹீது’களாவர். நபிகளார் (ஸல்) அவர்கள் ஐந்து நபர்கள் ஷஹீதுகள் […]

கொலையில் முடிந்த காதல்

பல்கலைக்கழக மாணவி தனது காதலனால் படுமோசமான முறையில் கொழும்பில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மனதை உலுகும், இறுகப் பிழியும், துன்பியல் நிகழ்வு என்பதில் கருத்து

துல்கர்னைனின் அணைக்கட்டும் வெள்ள அனர்த்தமும்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) சில பகுதிகளில் மழை கடுமையாகப் பெய்கிறது. சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு வகையான விளக்கங்கள் சொல்லப்படலாம். பரஸ்பரம் விமர்சனக் கணைகள் வீசப்பட்டலாம்.

வயோதிபர் மடம்

அஷ்ஷைக் முஹம்மத் அல்கஸ்ஸாலி மேற்குலகத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட வயோதிபர் மடம் எனும் இந்த ‘பித்அத்தை’ (புதுமையை) நான் வெறுக்கிறேன். ஆண் ஒருவர் முதுமையை அடைகிறார். அவரது உறவினர்கள்

imperialism

ஏகாதிபத்தியதியத்தின் 3 ‘ஜீ’ (Gold,God,Glory) க்களும் இஸ்லாத்தின் மகிமையும்

ஏகாதிபத்தியத்தின் மூன்று G க்கள் பற்றிய தெளிவு எமக்கு அவசியமாகும். அது பற்றி அறிய முன்னர் ஏகாதிபத்தியத்தின் சின்னம் எலிசபத் மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளை நாம்

பேராசான் இமாம் கர்ளாவீக்கு எனது துஆக்கள்

அல்லாமா – பேரறிஞர் கர்ளாவீ அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பின் பேரில் தற்காலிக உலகில் இருந்து நிரந்தர உலகத்திற்கு சென்றுவிட்டார். யார் ஏற்றாலும் மறுத்தாலும் 20, 21 ஆம்

கியாமத்து நாள் மீதான ஈமான் – ஜுமுஆ குத்பா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் காலத்துக்குக் காலம் கொடுத்து

إيمان

கியாமத்து நாள் மீதான ஈமான்

الايمان بيوم القيامة  கியாமத்து நாள் மீதான ஈமான் ஜுமுஆ குத்பா அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத்

வெள்ளப்பெருக்கும் கடும் வறட்சியும் – காரணங்கள்

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) அண்மைக் காலத்தில் குறிப்பாக நமது நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் வேறு சில காலங்களில் பயங்கரமான வறட்சி ஏற்படுவதையும் கண்டு

இஸ்லாமிய இயக்கங்கள் பற்றிய பார்வை

தற்கால உலகில் முஸ்லிம் சமூகத்தில் தரீக்காக்கள் உட்பட தப்லீக், தவ்ஹீத், இக்வான், ஜமாஅதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முதலில் அந்த ஒவ்வொரு இயக்கத்தையும்

அனைத்து மதத்தலைவர்களது ஏகோபித்த பிரகடனம்

இப்படி ஒரு பிரகடனத்தை அனைத்து மதத் தலைவர்களும் சேர்ந்து வெளியிட்டால் நல்லது என்பது பணிவான எனது அபிப்பிராயம். அனைத்து மதத்தலைவர்களது ஏகோபித்த பிரகடனம் இந்த நாட்டில் முதலில்

நெருக்கடி நிலையில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்

நாடு மிகவும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் இருக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட இருக்கின்றோம். அரசியல், மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பொதுவாக அனைத்து

ஹஜ் செய்யாமல் இருப்பதும் தடுப்பதும்

தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் இவ்வருடம் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போது அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

பதுக்கல் ஹராம் – பயங்கரமான குற்றம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) மக்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும் காலத்தில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவராமல் – எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் – அவற்றை

Scroll to Top