ரமழான் காலத்து பயான்கள்
நல் அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி […]
நல் அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி […]
ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்திருக்கும் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களும் கருத்துக்களும் கட்டாயமாக விவாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் الاتحاد العالمي لعلماء المسلمين International Union of
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) துருக்கிலும் சிரியாவிலும் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள். காரணம் அவர்கள் ‘ஷஹீது’களாவர். நபிகளார் (ஸல்) அவர்கள் ஐந்து நபர்கள் ஷஹீதுகள்
பல்கலைக்கழக மாணவி தனது காதலனால் படுமோசமான முறையில் கொழும்பில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மனதை உலுகும், இறுகப் பிழியும், துன்பியல் நிகழ்வு என்பதில் கருத்து
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) சில பகுதிகளில் மழை கடுமையாகப் பெய்கிறது. சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு வகையான விளக்கங்கள் சொல்லப்படலாம். பரஸ்பரம் விமர்சனக் கணைகள் வீசப்பட்டலாம்.
அஷ்ஷைக் முஹம்மத் அல்கஸ்ஸாலி மேற்குலகத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்ட வயோதிபர் மடம் எனும் இந்த ‘பித்அத்தை’ (புதுமையை) நான் வெறுக்கிறேன். ஆண் ஒருவர் முதுமையை அடைகிறார். அவரது உறவினர்கள்
ஏகாதிபத்தியத்தின் மூன்று G க்கள் பற்றிய தெளிவு எமக்கு அவசியமாகும். அது பற்றி அறிய முன்னர் ஏகாதிபத்தியத்தின் சின்னம் எலிசபத் மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளை நாம்
අපි හැමෝගෙ ම ජීවිත වලට ගොඩක් වැදගත් පුංචි ලස්සන කථාවක් මුණ ගැසුනා… විනාඩියක් අරගෙන මේ කථාව කියවන්න. එක් තරුණ කාන්තාවක්
அல்லாமா – பேரறிஞர் கர்ளாவீ அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பின் பேரில் தற்காலிக உலகில் இருந்து நிரந்தர உலகத்திற்கு சென்றுவிட்டார். யார் ஏற்றாலும் மறுத்தாலும் 20, 21 ஆம்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் காலத்துக்குக் காலம் கொடுத்து
الايمان بيوم القيامة கியாமத்து நாள் மீதான ஈமான் ஜுமுஆ குத்பா அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத்
அஷ்ஷெய்க் பளீல் (நளீமி) அண்மைக் காலத்தில் குறிப்பாக நமது நாட்டில் சில பகுதிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் வேறு சில காலங்களில் பயங்கரமான வறட்சி ஏற்படுவதையும் கண்டு
தற்கால உலகில் முஸ்லிம் சமூகத்தில் தரீக்காக்கள் உட்பட தப்லீக், தவ்ஹீத், இக்வான், ஜமாஅதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. முதலில் அந்த ஒவ்வொரு இயக்கத்தையும்
இப்படி ஒரு பிரகடனத்தை அனைத்து மதத் தலைவர்களும் சேர்ந்து வெளியிட்டால் நல்லது என்பது பணிவான எனது அபிப்பிராயம். அனைத்து மதத்தலைவர்களது ஏகோபித்த பிரகடனம் இந்த நாட்டில் முதலில்