போதை வஸ்துக்களை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள்
அஷ்ஷைக் பளீல் தற்காலத்தில் முஸ்லிம் ஊர்களிலும் கூட போதைப் பொருட்களது பாவனை அதிகரித்து வருவது யாம் அறிந்த உண்மையாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் […]
அஷ்ஷைக் பளீல் தற்காலத்தில் முஸ்லிம் ஊர்களிலும் கூட போதைப் பொருட்களது பாவனை அதிகரித்து வருவது யாம் அறிந்த உண்மையாகும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் […]
அஷ்ஷைக் பளீல் கொரோனா நோயாளிகள், நோய் வரலாம் என எதிர்பார்க்கப்படுவோர் மற்றும் சிகிச்சை செய்யும் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் நோன்பிருக்கலாமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
அஷ்ஷைக் பளீல் மனித நலன்களுக்காகவே இஸ்லாம் ஏவல் விலக்கல்களை உள்ளடக்கிய சட்டதிட்டங்களை தந்திருக்கிறது. ஆனால், அதே மனித நலன்களுக்கு அந்த சட்டங்களால் பாதிப்பு வருமாயின் அந்த சட்டங்கள்
அஷ்ஷைக் பளீல் (நளீமி) மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டிருக்கிறார்கள்.பலர் தொழில்களை இழந்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு கூட வசதியற்ற நிலையில் இருக்கிறார்கள். நோயாளிகள் தமது மருந்துகளை ஏனைய நோய்களுக்கு கூட எடுத்துக்கொள்ள
அஷ்ஷெய்க் ஃபளீல் (நளீமி) இன மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வுகள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தற்கால சூழலில் இனங்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும், பலப்படுத்தவும் இஸ்லாம் எத்தகைய
அஷ்ஷைக் பளீல் நளீமி மாஷா அல்லாஹ் இன்று (வியாழக்கிழமை) உலகத்தின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற் கொண்டும் பின்வரும் ஹதீஸில் வந்துள்ள சிறப்புக்களை அடைந்து கொள்ளவும் பலரும் நோன்பிருந்திருக்கிறார்கள்:-
அஷ்ஷெய்க் ஃபளீல் (நளீமி) இன மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வுகள் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தற்கால சூழலில் இனங்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும், பலப்படுத்தவும் இஸ்லாம் எத்தகைய
விடுமுறையும் சீனாவில் விவாகரத்தும் (வீட்டு சூழலை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கான சில வழிகாட்டல்கள்) அஷ்ஷைக் பளீல் நளீமி Divorce rate spikes across China after couples spend
அஷ்ஷைக் பளீல் நளீமி இது சொல்லும் செய்திகள் எவை? நவீன விஞ்ஞானமானது (தன்னை முழுமையாக தற்காத்துக் கொண்ட நிலையில்) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியானவர்களைப் பாதுகாப்பதற்கு முழுமூச்சாக
அஷ்ஷைக் பளீல் நளீமி ஊரடங்குச் சட்டம் மற்றும் வீட்டிலே அடங்கியிருக்க வேண்டும் என்ற கட்டளை போன்றவற்றின் காரணமாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வியாபார நிலையங்களில் முண்டியடித்துக்
அஷ்ஷைக் பளீல் (நளீமி) கொரோனா வைரஸ் விவகாரத்தின் பின்னர் மக்கள் வீடுகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும், அனாவசியமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே அன்றாடம் கூலித்
பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடலாமா? அஷ்ஷைக் பளீல் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக பள்ளிவாயல்களை முடலாமா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. நோய்
அஷ்ஷைக் பளீல் மாணவ மாணவியர் பாடசாலைகள், மதரசாக்கள், மக்தப்கள், பல்கலைக்கழகங்கள், டியூஷன் வகுப்புகள், மதரசாக்கள், போன்றன தற்போது மூடப்பட்டிருக்கின்றன. எனவே, அனைத்து மாணவர்களும் தமது வீடுகளுக்குள் அடங்கிப்
அஷ்ஷைக் பளீல் சர்வதேச மகளிர் தினத்தை (8.3.2020) முன்னிட்டு லங்காதீப பத்திரிகையின் இன்றைய (7) ஆசிரியர் கருத்து “வேலையிலிருந்து வேலைக்குப் போவது” என்ற கூற்றைக் கூறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) காலனித்துவ ஆட்சியிலிருந்து எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினம் சுதந்திர தினமாயின் அவர்களது ஆட்சியில் அப்படியென்ன அடிமைத்தனத்தை அனுபவித்தோம்? ஆம் அவர்களது சட்டங்களையும் ஆட்சி