Article

Saudi Qatar

சவுதி கத்தார் விவகாரமும் மனித மாமிசம் உண்ணுதலும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி) சவுதிக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவில் விரிசலானது பொதுவாக சர்வதேச ரீதியிலும் குறிப்பாக இலங்கையிலும் மிகக் கவலையான ஒரு தாக்கத்தை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. சவுதியையும் […]

பெருநாளும் இன ஐக்கியமும்

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்) இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதனால் பிற சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பவும் இனமுறுவல்களைத் தவிர்க்கவும் பெருநாள் காலங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது வரவேற்கத்தக்கது :- இனமுறுவல்களைத்

Aids to non-Muslims

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான உதவிகள்

Ash S.H.M.Faleel(Naleemi) முஸ்லிம் அல்லாதவர்களுடனான கொடுக்கல் வாங்கல் மற்றும் சமுக உறவுகளை நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பேணி வந்திருக்கிறார்கள்.பல்லின சமூக அமைப்பொன்றில் வாழும் எமக்கு இவற்றை சிறந்த

இஃதிகாப்

புனித ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படும் அமல்களில் இஃதிகாபும் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாபின் நிய்யத்துடன் பள்ளிவாயலில் முழுமையாக தங்கியிருந்திருக்கிறார்கள். ரமழானின் கடைசி

எதிர்காலம் இஸ்லாத்துக்கே !

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமீ) சிரியாவில், மியன்மாரில், ஈராக்கில், பலஸ்தீனில்…….. ஈவிரக்கமில்லாதவர்களால் எமது ஈமானிய உறவுகள் கொல்லப்படும் காட்சிகள் எமது மனதை குடைந்து எடுக்கின்றன. ஆனால், அல்லாஹ் இந்த

சமாதானத்துக்கான இஸ்லாத்தின் ஆயுதப் போர்? – ஓர் ஆய்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமீ) (அல்குர்ஆனில் வந்துள்ள காபிர்களைக் கொல்லும் படி கூறும் வசனங்கள் தொடர்பாக பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புக்களால் எழுப்பப்படும் ஐயங்களுக்கான ஒரு விளக்கம்) மேற்படி தலைப்பு சற்று

’முத்இம் இப்னு அதீ’ க்களுடைய மற்றும் ’அபூதாலிப்’களுடைய உதவியை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்கள்

Ash Sheikh S.H.M.Faleel (Naleemi) யார் இந்த ’முத்இம் ’ مطعم என்ற கேள்வி எழலாம்? இவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை வணங்கிகளில்

சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமீ) அவர்கள் 25.11.2016 அன்று, கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் “சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்” எனும் தலைப்பில் நிகழ்த்திய

சமூகத்திற்கெதிரான சவால்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்ட காலத் திட்டங்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமீ) முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களின் போது உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் அறிவு பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். வேகத்தோடு விவேகமும் வேண்டும். ஆங்கிலத்தில்

அமைச்சர் விஜேதாசவின் உரையும் முஸ்லிம் கவுன்ஸிலின் அறிக்கையும்

http://www.asiantribune.com/node/89747 அஷ் ஷெய்க் பளீல் 19.11.2016 ………………………………………… அமைச்சர் விஜேதாச அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையும் முஸ்லிம் கவுன்ஸிலின் அறிக்கையும் தொடர்பாக…. முஸ்லிம் சமுதாயம் பற்றிய –

ஷரீஆ கல்வியில் தெளிவு இல்லாத போது ஏற்படும் விபரீதங்கள்

அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) இஸ்லாம் பொதுவாக கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் அதிகமான முக்கியத்துவமளித்த மார்க்கமாகும். சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது, கற்பது, வாசிப்பது போன்ற செயற்பாடுகளை அது ஒரு

முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்

அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் இலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூழலைக் கருத்திற்

Scroll to Top