இஃதிகாப்
புனித ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படும் அமல்களில் இஃதிகாபும் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாபின் நிய்யத்துடன் பள்ளிவாயலில் முழுமையாக தங்கியிருந்திருக்கிறார்கள். ரமழானின் கடைசி […]
புனித ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படும் அமல்களில் இஃதிகாபும் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாபின் நிய்யத்துடன் பள்ளிவாயலில் முழுமையாக தங்கியிருந்திருக்கிறார்கள். ரமழானின் கடைசி […]
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமீ) சிரியாவில், மியன்மாரில், ஈராக்கில், பலஸ்தீனில்…….. ஈவிரக்கமில்லாதவர்களால் எமது ஈமானிய உறவுகள் கொல்லப்படும் காட்சிகள் எமது மனதை குடைந்து எடுக்கின்றன. ஆனால், அல்லாஹ் இந்த
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமீ) (அல்குர்ஆனில் வந்துள்ள காபிர்களைக் கொல்லும் படி கூறும் வசனங்கள் தொடர்பாக பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புக்களால் எழுப்பப்படும் ஐயங்களுக்கான ஒரு விளக்கம்) மேற்படி தலைப்பு சற்று
Ash Sheikh S.H.M.Faleel (Naleemi) யார் இந்த ’முத்இம் ’ مطعم என்ற கேள்வி எழலாம்? இவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை வணங்கிகளில்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமீ) அவர்கள் 25.11.2016 அன்று, கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் “சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்” எனும் தலைப்பில் நிகழ்த்திய
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமீ) முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களின் போது உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் அறிவு பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். வேகத்தோடு விவேகமும் வேண்டும். ஆங்கிலத்தில்
http://www.asiantribune.com/node/89747 அஷ் ஷெய்க் பளீல் 19.11.2016 ………………………………………… அமைச்சர் விஜேதாச அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையும் முஸ்லிம் கவுன்ஸிலின் அறிக்கையும் தொடர்பாக…. முஸ்லிம் சமுதாயம் பற்றிய –
அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) இஸ்லாம் பொதுவாக கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் அதிகமான முக்கியத்துவமளித்த மார்க்கமாகும். சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது, கற்பது, வாசிப்பது போன்ற செயற்பாடுகளை அது ஒரு
அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் இலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூழலைக் கருத்திற்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதால், அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’பற்றிய கருத்துகள் தீவிரமாகப் பரப்பப்படுகின்றன. அதேபோன்று அடிக்கடி
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) அண்மைக் காலத்தில் சில வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை அதிகமதிகம் விற்பனை செய்யும் நோக்கில் முக்கியமான உத்தியொன்றைக் கையாண்டு வருகின்றன.ஓர் ஆங்கிலச் சொல்லைத்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ) நல்அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களைவிட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி