Sociology / சமூகவியல்

உடலைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதில் காட்டப்படும் அக்கறை உள்­ளத்தைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்பதில் காட்டப்படுவதில்லை

மு.கா. தொடர் விரிவுரையில் அஷ்ஷெய்க் பழீல் தற்­கா­லத்தில் உடலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தற்கும் அதற்கு நோய்கள் அணு­கா­தி­ருக்­கவும் பல்­வே­று­பட்ட ஏற்­பா­டு­களை மனி­தர்கள் செய்து வரு­கின்­றார்கள். வைத்­தி­ய­சா­லைகள், போஷாக்­குள்ள உண­வுகள், […]

சேயா மீதான கொடூரமும் நமது பொறுப்பும்

எமது மனதை பிழிந்த எமது நாட்டு மழலை சேயாவின் மீது மேற்கொள்ளப்பட்ட நீசத்தனமான பாலியல் வக்கிரமும் கொடூரக் கொலையுமாகும். இந்த அடாவடித்தனம் நடந்து முடிந்தவுடன் பல அபிப்பிராயங்கள்

சுனாமி பேரழிவுகள் இறை தண்டனையா?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி) (சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2004.12.31 அன்று முதல் தினகரன் பத்திரிகையில் தொடராக பிரதி வெள்ளிக் கிழமைகளில் வெளிவந்த தொடர் கட்டுரை) சுனாமி எனப்படும் கடற்

மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக தெய்வ நிந்தனை செய்யப்படுவதும் மதவழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மதசுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண

முஸ்லிம்களது புனிதமான இலக்குகள்

முன்னைய காலங்களில் முஸ்லிம்களது படையெடுப்புக்கள் புனிதமான இலக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல உதாரணமாகும். பிரான்ஸில் அப்துர் ரஹ்மான் காபிகீயின் தலைமையில் நகர்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய

தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு முயற்சி

அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.பழீல்(நளீமி) பிழையான மனப்பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனிமனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும். இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ்

உழ்ஹிய்யா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) (சிரேஷ்ட விரிவுரையாளர் ஜாமிஆ நளீமிய்யா) இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதால், அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’பற்றிய

தேசிய சூரா பேரவை (National Shoora Council)

இலங்கையில் தேசிய சூரா பேரவையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து அண்மையில் மேலோங்கி வரும் அதேவேளை, அதற்கான வேலைத் திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில்

இஸ்லாத்தில் ஷுராவின் முக்கியத்துவம்..!

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்- நளீமி ) ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன்

முஸ்லிம் சமூகமும் ஒரு மேல்சபை (சூரா) வின் உடனடித் தேவையும்

இலங்கை வாழ் முஸ்லிம்களது சன்மார்க்க விவகாரங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் உயர் சபையாக அ.இ.ஜ.உ இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்க விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும்

Rizana Nabeek

றிசானா நபீக்கின் மரண தண்டனை பற்றி…!

1. கொலைக்குக் கொலை என்ற இஸ்லாமிய சட்டத்தை விமர்சிப்பது ரித்தத்தாகும். அல்லாஹ்வையே விமர்சிப்பதாகும். 2. சவூதி அரேபிய அரசும் நீதித்துறையும் ரிஸானாவை விசாரித்த முறையிலும் தண்டனை வழங்கிய

conflict

முரண்பாடுகளின்போது நிதானமாக நடப்போம்

நபி(ஸல்) அவர்களது காலத்தில் குறைஷியர்கள் ஆயுத ரீதியாக தோல்விகளை கண்ட போது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சிலரை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள்  “முனாபிக்குகள்” என குர்ஆனில் அழைக்கப்பட்டார்கள்.

Scroll to Top