Article

களா நோன்பும் பித்யாவும்

அஷ்ஷெய்க் பளீல் நியாயமான காரணங்களுக்காக நோன்பை விட்டவர்கள்: ரமலான் காலத்தில் நோன்பு நோற்க முடியாத நிலையில் இருந்து நோன்பை விட்டவர்களான பிரயாணிகள், கடுமையான நோயாளிகள், ஹைள், நிபாஸ் […]

கிறிஸ்தவ சகோதரர்ககளுக்கான உயிர்த்த ஞாயிறு செய்தி

அஷ்ஷெய்க் பளீல் கிறிஸ்தவர்கள் ஏசுநாதர் என்றும் முஸ்லிம்கள் ஈஸா (அலை) என்றும் அழைக்கும் மனிதப் புனிதர் மனித சமுதாயத்தின் விடிவுக்காக உலகத்துக்கு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது முஸ்லிம்களதும்

ரமழானிய அமல்களும் சமூகமும்

பள்ளிவாசல்களது பங்கு பள்ளிவாயல்கள் சமூகத்தை அல்லாஹ்வுடன் இணைக்கும் பாலங்கள் என்ற வகையில் ரமழான் காலத்தில் அங்கு இடம்பெற வேண்டிய சில அமல்கள் பற்றிய சில அபிப்பிராயங்கள்:- பள்ளிவாயலில்

Lockdown காலத்தில் சிறார்களுக்கான Media திட்டம்

அஷ்ஷைக் பளீல் கொரோனா பரவுகிறது என்ற பயத்தின் பின்னர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவ மாணவியர்கள் வீடுகளுக்குள் அடங்கியிருக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள்

விவாக – விவாக ரத்து சட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் சர்ச்சை – பின்னணி – விளைவு – தீர்வு

(SATURDAY, 8 SEPTEMBER 2018 அன்று பிரசுரமான ஆக்கம்) அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம்களது விவாக – விவாகரத்து சார் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட

முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்

அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) முதியோர் பராமரிப்பு தொடர்பான சில கருத்துக்களை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும். ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல

மஷூரா செய்வோம்!

அஷ்ஷைக் பளீல் முஸ்லிம் சமூகத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்களது செயற்பாடுகளை நோக்குமிடத்து முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கான இரண்டு பிரதான காரணங்களை இங்கு அழுத்தமாக சுட்டிக் காட்ட முடியும்.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும்

அஷ்ஷைக் பளீல் தற்போது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் வென்ற கட்சிக்காரர்கள் களிப்போடும் சந்தோஷமாகவும் முகமலர்ச்சியோடும் இருக்கும் போது தோற்ற கட்சிக்காரர்கள் அல்லது ஒப்பீட்டு ரீதியில்

தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒருவகையில் சாட்சியமளிப்பதாகும்

அஷ்ஷைக் பளீல் அல்குர்ஆனின் கருத்துப்படி சாட்சியமளிக்க அழைக்கப்படும் போது போகாமல் இருப்பது பாவமாகும். ولا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا ۚ “சாட்சிகள் (சாட்சியமளிக்க) அழைக்கப்பட்டால்

அரபா தினம் எப்போது?

அஷ்ஷைக் பளீல் இந்தக் கேள்வி தற்போது பரவலாக வினவப்படுகிறது. அது பற்றிய சில அடிப்படையான உண்மைகள். இது நேற்று இன்று தோன்றிய கருத்து வேறுபாடு இல்லை. எனவே,

ஜாமிஆ நளீமிய்யா பற்றிய எனது பார்வை

அஷ்ஷைக் பளீல் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அண்மைக்காலமாக ஜாமிஆ நளீமியா பற்றிய விமர்சனங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்தும் சமூகத்துக்கு வெளியிலிருந்தும் முன் வைக்கப்படுவதை யாம் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில்

Scroll to Top