International

செனல் 4 தகவல்கள் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை வேண்டும்

அஷ்ஷைக் S.H.M.பளீல் (நளீமி) (விடிவெள்ளி பத்திரிகை கட்டுரை – 14.09.2023) முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் […]

புவிநடுக்க அனர்த்தம் தொடர்பான சர்வதேச உலமாக்களது ஒன்றிய ஃபத்வா குழுவின் பத்வா

அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)  துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்றுள்ள புவிநடுக்கம் தொடர்பாக முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் الاتحاد العالمي لعلماء المسلمين International Union of

imperialism

ஏகாதிபத்தியதியத்தின் 3 ‘ஜீ’ (Gold,God,Glory) க்களும் இஸ்லாத்தின் மகிமையும்

ஏகாதிபத்தியத்தின் மூன்று G க்கள் பற்றிய தெளிவு எமக்கு அவசியமாகும். அது பற்றி அறிய முன்னர் ஏகாதிபத்தியத்தின் சின்னம் எலிசபத் மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளை நாம்

எண்ணெய்/ இலங்கை/அரபு நாடுகள்

அஷ்ஷைக் பளீல் மத்திய கிழக்கில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு இவ்வளவு கேள்வியா? சுபஹானல்லாஹ்! இன்று

பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது

அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது

அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை

இந்தோனேசிய சர்வதேச மாநாடு ஒரு பார்வை

அஷ்ஷைக் பளீல் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மோதல்களை தவிர்ப்பதற்காக மதங்களுக்குள்ளும் மதங்களுக்கு இடையிலுமான கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான இரண்டாவது சர்வதேச மாநாடு கடந்த 17,18,19(12.2019) ஆகிய

ஊடகப் பயங்கரவாதம் ஆயுதப் பயங்கரவாதத்தை விட மோசமானது

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் பொலிவூட் சினிமாவை Islamophobia வுக்கு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை இன்று அனுபவத்தின் வாயிலாக புரிந்து கொள்ள முடிந்திருந்தது. இன்று (30.10.2019)கொழும்பிலிருந்து தூர இடமொன்றுக்குப் போகும்

islamophobia

நீண்டகால மாக நடந்தேறி வரும் சிந்தனை யுத்தம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் 2002 ஆம் ஆண்டு (சுமார் 17 வருடங்களுக்கு முன்னர்) மீள்பார்வைப் பத்திரிகையின் பெப்ரவரி மாத இதழில் (பக்:08) “சிங்கள இனவாத அலைகள்” என்ற தலைப்பில்

ஐலான் குர்தியும் பதிலளிக்க வேண்டியவர்களும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு

ரோஹிங்யா முஸ்லிம்களும் நமது கடப்பாடும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) பர்மா – ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளது அடிப்­படை உரி­மைகள் பறிக்­கப்­பட்டு பலர் படு­மோ­ச­மாக கொலை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் பள்­ளி­களும் மற்றும் கட்­ட­டங்­களும் தீக்­கி­ரை­யாக்­கப்­ப­டு­வ­தா­கவும் அண்­மைக்­கால தக­வல்கள்

தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு முயற்சி

பிழையான மனப் பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும். இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ்

Scroll to Top