Article

இஸ்லாம் அருளின் மார்க்கம்; வன்முறையின் மார்க்கமல்ல

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) (17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாயிலில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) அவர்களால் நிகழ்த்தப்பட்ட விஷேட உரையின் எழுத்து வடிவம் இது.) அன்பார்ந்தவர்களே! […]

பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது

அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை

முஸ்லிம் சமூகத்துக்கு சோதனைகள் சகஜம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்போது நாம் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வித்தியாசமான பல சோதனைகளை எதிர்கொள்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிப்பதாகவும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அது

பாகிஸ்தானில் இடம்பெற்ற மனித படுகொலை கொடூரமானது

அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை

பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் உதிர்ந்தும் உயிர்வாழும் அறிவு ஜீவி

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல இலங்கை வாழ் முழு கல்விச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும். இருப்பினும் அல்லாஹ்வின் நாட்டம் அப்படி

பாவங்களதும் அட்டகாசங்களதும் விளைவுகள்

அஷ்ஷைய்க் எஸ்.எச்.எம்.பளீல் உலகில் பாவங்கள் மலிந்து விடுகின்ற போது,நன்மக்கள் எனப்படுவோர் தாமும் தம்பாடும் என வாழத் தலைப்படும் போது தண்டனைகளை அல்லாஹ் இறக்குவான். அவற்றால் நல்லவர்கள்,பொல்லாதவர்கள் எல்லோரும்

உள்வீட்டு இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது துரோகமாகும்

அஷ்ஷெய்க் பளீல் அல்குர்ஆனில் அல்லாஹ் சூரா மும்தஹனாவின் ஆரம்ப வசனங்களில் மதீனாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவம் ஒன்று பற்றி குறிப்பிடுகிறான். ஹாதிப் இப்னு அபீ பல்தஆ(ரழி) என்ற

தடுப்பூசி ஏற்றுவது பற்றிய ஒரு கருத்து

அஷ்ஷெய்க் பளீல் பத்வாவுக்கான சர்வதேச இஸ்லாமிய மன்றங்களும் முன்னணி இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ள சூழ்நிலையில் அதனை பின்வருமாறு அணுகலாம். தடுப்பூசி

sri lanka muslim

தற்போதைய எமது சமூக நிலை பற்றிய ஆழமான ஓர் ஆதங்கம்

இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 90%ஆகவுள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கும் வெட்டுக்குத்துகளும் சிறுபிள்ளைத் தனமான சண்டைகளும் நன்கு தெரியும்.எம்மைப் பார்த்து அவர்கள் எள்ளி

“இல்லத்தில் இறைசிந்தனை” நிகழ்ச்சித் திட்டம்

அஷ்ஷெய்க் பளீல் இது மார்க்கத்தின் போதனைகளை இல்லங்களில் இருந்தவாறே குடும்பஸ்தர்கள் மிகவும் எளிமையாக தினமும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஓரிடத்தில்

தற்போதைய இலங்கைச் சூழலில் உழ்ஹியா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதுடன் அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’ பற்றிய கருத்துகளும் பரப்பப்படுகின்றன. எனவே கடந்த வருடங்களைப்

பள்ளிவாயில்கள் திறக்கப்பட்டு விட்டன!

அஷ்ஷெய்க் பளீல்(நளீமி) வழிபாட்டுத் தலங்கள் வழிபாடுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்ற செய்தி முஸ்லிம்களாகிய எமக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! காரணம் மாதக்கணக்கில் ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும்

ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன்

அஷ்ஷெய்க் பளீல் ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன்” என்பது போல் நிலை இருக்கிறது என சிலரது பொறுப்பற்ற நடவடிக்கையை ஒப்பிடுவார்கள்.

களா நோன்பும் ஆறு நோன்பும்

அஷ்ஷெய்க் பளீல் களா நோன்பு பிடிக்க வேண்டியவர் ஷவ்வாலின் ஆறு நோன்பு பிடிப்பது எப்படி? ரமலானைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் சுன்னத்தான ஆறு நோன்புகளை பிடிப்பதன்

Scroll to Top