தமிழ் -முஸ்லிம் சகவாழ்வு சவால்களும் சாத்தியப்பாடுகளும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) M.Phil (UPDN) சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா,பேருவலை. Coexistence Between Muslims and Tamils (Challenges and Possibilities) Copy Right: Author: […]
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) M.Phil (UPDN) சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா,பேருவலை. Coexistence Between Muslims and Tamils (Challenges and Possibilities) Copy Right: Author: […]
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) நாட்டில் தற்போது நிலவும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் கசப்புணர்வு என்பனவற்றை நீக்கி சமாதானம் மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்தும் வகையில் கதீப்மார்கள் தமது குத்பா பிரசங்கங்களை
ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி இஸ்லாம் (இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம் அல்லாதோருக்கான உரிமைகள்) அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) Islamic Perspective on ‘One Country One Law’
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) (17.12.2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆப் பள்ளிவாயிலில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி) அவர்களால் நிகழ்த்தப்பட்ட விஷேட உரையின் எழுத்து வடிவம் இது.) அன்பார்ந்தவர்களே!
அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை
அஷ்ஷைக் பளீல் (நளீமி) தற்போது நாம் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வித்தியாசமான பல சோதனைகளை எதிர்கொள்கிறோம். இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிப்பதாகவும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அது
அஷ்ஷைக் S.H.M.பளீல் இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல இலங்கை வாழ் முழு கல்விச் சமூகத்துக்கும் பேரிழப்பாகும். இருப்பினும் அல்லாஹ்வின் நாட்டம் அப்படி
அஷ்ஷைய்க் எஸ்.எச்.எம்.பளீல் உலகில் பாவங்கள் மலிந்து விடுகின்ற போது,நன்மக்கள் எனப்படுவோர் தாமும் தம்பாடும் என வாழத் தலைப்படும் போது தண்டனைகளை அல்லாஹ் இறக்குவான். அவற்றால் நல்லவர்கள்,பொல்லாதவர்கள் எல்லோரும்
அஷ்ஷெய்க் பளீல் அல்குர்ஆனில் அல்லாஹ் சூரா மும்தஹனாவின் ஆரம்ப வசனங்களில் மதீனாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவம் ஒன்று பற்றி குறிப்பிடுகிறான். ஹாதிப் இப்னு அபீ பல்தஆ(ரழி) என்ற
அஷ்ஷெய்க் பளீல் பத்வாவுக்கான சர்வதேச இஸ்லாமிய மன்றங்களும் முன்னணி இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ள சூழ்நிலையில் அதனை பின்வருமாறு அணுகலாம். தடுப்பூசி
இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 90%ஆகவுள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கும் வெட்டுக்குத்துகளும் சிறுபிள்ளைத் தனமான சண்டைகளும் நன்கு தெரியும்.எம்மைப் பார்த்து அவர்கள் எள்ளி
அஷ்ஷெய்க் பளீல் இது மார்க்கத்தின் போதனைகளை இல்லங்களில் இருந்தவாறே குடும்பஸ்தர்கள் மிகவும் எளிமையாக தினமும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஓரிடத்தில்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதுடன் அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’ பற்றிய கருத்துகளும் பரப்பப்படுகின்றன. எனவே கடந்த வருடங்களைப்
அஷ்ஷெய்க் பளீல்(நளீமி) வழிபாட்டுத் தலங்கள் வழிபாடுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்ற செய்தி முஸ்லிம்களாகிய எமக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! காரணம் மாதக்கணக்கில் ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும்