ஐலான் குர்தியும் பதிலளிக்க வேண்டியவர்களும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு […]
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) ஐலான் குர்தி (வயது 3), காலிப் குர்தி (வயது 5). துள்ளித்திரியும் பருவத்தில் கடலில் விழுந்து வபாத்தாகி அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்ட இரண்டு […]
எமது மனதை பிழிந்த எமது நாட்டு மழலை சேயாவின் மீது மேற்கொள்ளப்பட்ட நீசத்தனமான பாலியல் வக்கிரமும் கொடூரக் கொலையுமாகும். இந்த அடாவடித்தனம் நடந்து முடிந்தவுடன் பல அபிப்பிராயங்கள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு அம்சங்களை எமக்கு உணர்த்தினாலும் அவற்றுக்கு மத்தியில் பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுக்காட்ட முடியும் இனவாத சக்திகள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) சமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். மெய்சிலிர்க்க வைக்கும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) பர்மா – ரோஹிங்யா முஸ்லிம்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு பலர் படுமோசமாக கொலை செய்யப்படுவதாகவும் பள்ளிகளும் மற்றும் கட்டடங்களும் தீக்கிரையாக்கப்படுவதாகவும் அண்மைக்கால தகவல்கள்
பிழையான மனப் பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும். இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டை நேசிப்பவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்களுக்கும் சந்தோஷத்தைத் தந்திருப்பதாகக் கருத முடியும்.அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்திற்கு அறிவுறுத்தல்களை நாம் முன்வைத்தது போலவே நடந்து முடிந்துள்ள தோர்தலின் பின்னரான முஸ்லிம்களது நடவடிக்கைகள் தொடர்பிலும் பின்வரும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி) (சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2004.12.31 அன்று முதல் தினகரன் பத்திரிகையில் தொடராக பிரதி வெள்ளிக் கிழமைகளில் வெளிவந்த தொடர் கட்டுரை) சுனாமி எனப்படும் கடற்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக தெய்வ நிந்தனை செய்யப்படுவதும் மதவழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மதசுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண
முன்னைய காலங்களில் முஸ்லிம்களது படையெடுப்புக்கள் புனிதமான இலக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல உதாரணமாகும். பிரான்ஸில் அப்துர் ரஹ்மான் காபிகீயின் தலைமையில் நகர்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய
அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.பழீல்(நளீமி) பிழையான மனப்பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனிமனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும். இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தேர்தல் காலங்களில் உலமாக்களும் மற்றும் கல்விமான்களும் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள்,பயான்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பவற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பொருத்தமான
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) (சிரேஷ்ட விரிவுரையாளர் ஜாமிஆ நளீமிய்யா) இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதால், அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’பற்றிய
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம்களுக்கும் பௌத்த சிங்களவர்களுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஒரு கரிநாள் என்பதில் சந்தேகமில்லை. வீடுகளும் கடைகளும்