Political

சமாதானத்துக்கான இஸ்லாத்தின் ஆயுதப் போர்? – ஓர் ஆய்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமீ) (அல்குர்ஆனில் வந்துள்ள காபிர்களைக் கொல்லும் படி கூறும் வசனங்கள் தொடர்பாக பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புக்களால் எழுப்பப்படும் ஐயங்களுக்கான ஒரு விளக்கம்) மேற்படி தலைப்பு சற்று […]

அமைச்சர் விஜேதாசவின் உரையும் முஸ்லிம் கவுன்ஸிலின் அறிக்கையும்

http://www.asiantribune.com/node/89747 அஷ் ஷெய்க் பளீல் 19.11.2016 ………………………………………… அமைச்சர் விஜேதாச அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையும் முஸ்லிம் கவுன்ஸிலின் அறிக்கையும் தொடர்பாக…. முஸ்லிம் சமுதாயம் பற்றிய –

தேர்தலும் பாடங்களும் திட்டங்களும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் பல்­வேறு அம்­சங்­களை எமக்கு உணர்த்­தி­னாலும் அவற்­றுக்கு மத்­தியில் பின்­வரும் முக்­கிய விட­யங்­களைக் குறிப்­பிட்­டுக்­காட்ட முடியும் இன­வாத சக்­திகள்

இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்

அஷ்ஷெய்க்  எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) சம­கால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்­லா­மியப் பெயர்­களை சூட்டிக் கொண்டு வன்­மு­றை­களில் ஈடு­பட்டு வரு­வது உலகம் அறிந்த உண்­மை­யாகும். மெய்­சி­லிர்க்க வைக்கும்

தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு முயற்சி

பிழையான மனப் பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும். இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஓர் இஸ்லாமியப் பார்வை

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டை நேசிப்பவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்களுக்கும் சந்தோஷத்தைத் தந்திருப்பதாகக் கருத முடியும்.அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர்

தேர்தலின் பின்னரான சில வழிகாட்டல்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்திற்கு அறிவுறுத்தல்களை நாம் முன்வைத்தது போலவே நடந்து முடிந்துள்ள தோர்தலின் பின்னரான முஸ்லிம்களது நடவடிக்கைகள் தொடர்பிலும் பின்வரும்

தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளது பொறுப்புக்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) தேர்தல் காலங்களில் உலமாக்களும் மற்றும் கல்விமான்களும் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள்,பயான்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பவற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பொருத்தமான

ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம்களுக்கும் பௌத்த சிங்களவர்களுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஒரு கரிநாள் என்பதில் சந்தேகமில்லை. வீடுகளும் கடைகளும்

மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

(அஸ்ஸெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நழீமி) அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக மத வழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மத சுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.இது மிகுந்த

Scroll to Top