Article

மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

(அஸ்ஸெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நழீமி) அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக மத வழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மத சுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.இது மிகுந்த […]

தேசிய சூரா பேரவை (National Shoora Council)

இலங்கையில் தேசிய சூரா பேரவையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து அண்மையில் மேலோங்கி வரும் அதேவேளை, அதற்கான வேலைத் திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில்

இஸ்லாத்தில் ஷுராவின் முக்கியத்துவம்..!

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்- நளீமி ) ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன்

முஸ்லிம் சமூகமும் ஒரு மேல்சபை (சூரா) வின் உடனடித் தேவையும்

இலங்கை வாழ் முஸ்லிம்களது சன்மார்க்க விவகாரங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் உயர் சபையாக அ.இ.ஜ.உ இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்க விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும்

Rizana Nabeek

றிசானா நபீக்கின் மரண தண்டனை பற்றி…!

1. கொலைக்குக் கொலை என்ற இஸ்லாமிய சட்டத்தை விமர்சிப்பது ரித்தத்தாகும். அல்லாஹ்வையே விமர்சிப்பதாகும். 2. சவூதி அரேபிய அரசும் நீதித்துறையும் ரிஸானாவை விசாரித்த முறையிலும் தண்டனை வழங்கிய

conflict

முரண்பாடுகளின்போது நிதானமாக நடப்போம்

நபி(ஸல்) அவர்களது காலத்தில் குறைஷியர்கள் ஆயுத ரீதியாக தோல்விகளை கண்ட போது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சிலரை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள்  “முனாபிக்குகள்” என குர்ஆனில் அழைக்கப்பட்டார்கள்.

Scroll to Top