Coexistence

Aids to non-Muslims

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான உதவிகள்

Ash S.H.M.Faleel(Naleemi) முஸ்லிம் அல்லாதவர்களுடனான கொடுக்கல் வாங்கல் மற்றும் சமுக உறவுகளை நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் பேணி வந்திருக்கிறார்கள்.பல்லின சமூக அமைப்பொன்றில் வாழும் எமக்கு இவற்றை சிறந்த […]

’முத்இம் இப்னு அதீ’ க்களுடைய மற்றும் ’அபூதாலிப்’களுடைய உதவியை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்கள்

Ash Sheikh S.H.M.Faleel (Naleemi) யார் இந்த ’முத்இம் ’ مطعم என்ற கேள்வி எழலாம்? இவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை வணங்கிகளில்

சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமீ) அவர்கள் 25.11.2016 அன்று, கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் “சவால்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம்” எனும் தலைப்பில் நிகழ்த்திய

மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக தெய்வ நிந்தனை செய்யப்படுவதும் மதவழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மதசுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண

தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு முயற்சி

அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.பழீல்(நளீமி) பிழையான மனப்பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனிமனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும். இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ்

ஜூன் 15ன் வடு வைராக்கியமாக மாறலாமா?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) இலங்கை முஸ்லிம்களுக்கும் பௌத்த சிங்களவர்களுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஒரு கரிநாள் என்பதில் சந்தேகமில்லை. வீடுகளும் கடைகளும்

மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

(அஸ்ஸெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நழீமி) அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக மத வழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மத சுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.இது மிகுந்த

இஸ்லாத்தில் ஷுராவின் முக்கியத்துவம்..!

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்- நளீமி ) ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த அல்குர்ஆன்

முஸ்லிம் சமூகமும் ஒரு மேல்சபை (சூரா) வின் உடனடித் தேவையும்

இலங்கை வாழ் முஸ்லிம்களது சன்மார்க்க விவகாரங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் உயர் சபையாக அ.இ.ஜ.உ இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்க விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும்

Scroll to Top