Islam / இஸ்லாம்

பெருநாளும் இன ஐக்கியமும்

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்) இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதனால் பிற சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பவும் இனமுறுவல்களைத் தவிர்க்கவும் பெருநாள் காலங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது வரவேற்கத்தக்கது :- இனமுறுவல்களைத் […]

இஃதிகாப்

புனித ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படும் அமல்களில் இஃதிகாபும் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாபின் நிய்யத்துடன் பள்ளிவாயலில் முழுமையாக தங்கியிருந்திருக்கிறார்கள். ரமழானின் கடைசி

சமாதானத்துக்கான இஸ்லாத்தின் ஆயுதப் போர்? – ஓர் ஆய்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமீ) (அல்குர்ஆனில் வந்துள்ள காபிர்களைக் கொல்லும் படி கூறும் வசனங்கள் தொடர்பாக பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புக்களால் எழுப்பப்படும் ஐயங்களுக்கான ஒரு விளக்கம்) மேற்படி தலைப்பு சற்று

ஷரீஆ கல்வியில் தெளிவு இல்லாத போது ஏற்படும் விபரீதங்கள்

அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) இஸ்லாம் பொதுவாக கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் அதிகமான முக்கியத்துவமளித்த மார்க்கமாகும். சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது, கற்பது, வாசிப்பது போன்ற செயற்பாடுகளை அது ஒரு

இலங்கைச் சூழலில் உழ்ஹியா

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் இலங்கையிலுள்ள பெரும்பான்மை பௌத்தர்கள் ஜீவகாருண்யம் பற்றி அண்மைக் காலங்களில் அதிகமதிகம் பேசிவருவதால், அவர்களுக்கு மத்தியில் ‘பசுவதை’பற்றிய கருத்துகள் தீவிரமாகப் பரப்பப்படுகின்றன. அதேபோன்று அடிக்கடி

Ramadan

ரமழான் காலத்து உபந்நியாசங்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ) நல்அமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களைவிட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி

குத்பாக்ககளை திட்டமிடுவோம்!

(Article Published in Vidivelli News Paper) நாம் ஓர் பயணத்தை மேற்கொண்டிருந்த போது இடைநடுவே ஜும்ஆவின் நேரம் வந்தது. ஓர் ஊரில் வாகனத்தை நிறுத்தினோம். இமாம்

Scroll to Top